Newsவிக்டோரியா ஒவ்வொரு ஆசிரியருக்கும் $3,000 உதவித்தொகை வேண்டுமென கோரிக்கை

விக்டோரியா ஒவ்வொரு ஆசிரியருக்கும் $3,000 உதவித்தொகை வேண்டுமென கோரிக்கை

-

விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒருமுறை உதவித்தொகை வழங்க வேண்டும் என அம்மாநில ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போது 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இந்த நிலைமையை விரைவில் தீர்க்காவிட்டால், அடுத்த பாடசாலை தவணை ஆரம்பம் முதலே கடும் நெருக்கடி ஏற்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், சுமார் 1/3 பள்ளிகள் ஒரு வகுப்பறையில் இருக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

சுமார் 40 வீதமான பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் உதவி அதிபர்கள் கூட வகுப்பறைகளில் கற்பித்தலில் பங்குபற்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்கள் முன்பு சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட $3,000 உதவித்தொகையைப் போலவே ஒரு முறை உதவித்தொகையை முன்மொழிகின்றன.

ஆனால், விக்டோரியா மாநில அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...