Newsகுயின்ஸ்லாந்து சிறார் குற்றவாளிகளுக்கான தண்டனையை கடுமையாக்குகிறது

குயின்ஸ்லாந்து சிறார் குற்றவாளிகளுக்கான தண்டனையை கடுமையாக்குகிறது

-

வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளை கடுமையாக்க குயின்ஸ்லாந்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, ஜாமீன் வழங்கும் நடவடிக்கையில், அவரது முந்தைய குற்றங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

வாகனத் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு 07 வருட சிறைத்தண்டனை 10 வருடங்களாக அதிகரிக்கப்படும்.

இரவில் குற்றம் நடந்தாலோ அல்லது ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டாலோ அதிகபட்ச சிறை தண்டனை 14 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான குற்றச் செயல்களுக்கு துணைபோகும் நபர்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இளம் குற்றவாளிகளின் புனர்வாழ்விற்காக 02 புதிய நிலையங்கள் கட்டப்பட உள்ளதாக குயின்ஸ்லாந்து பிரதமர் தெரிவித்தார்.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...