Newsமின்சார வாகனக் கொள்கையை மாற்ற அல்பானீஸ் அரசாங்கத்தின் மீது அழுத்தம்

மின்சார வாகனக் கொள்கையை மாற்ற அல்பானீஸ் அரசாங்கத்தின் மீது அழுத்தம்

-

மின்சார வாகனங்களுக்கான வரிச்சலுகைக் கொள்கையை திருத்தியமைக்க வேண்டும் என்று அந்தோனி அல்பானீஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

பசுமைக் கட்சி மற்றும் லிபரல் கட்சியைச் சேர்ந்த சிலரும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மத்திய தேர்தலின் போது, ​​மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரி உட்பட பல வரிகளை தளர்த்துவதாக அரசு உறுதியளித்திருந்தது.

மின்சார வாகனங்களின் விலையை ஆயிரக்கணக்கான டொலர்களால் குறைக்க முடியும் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், ஏனைய வாகன விலைகளுக்கு இது நல்ல நிலைமையல்ல என பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் இதற்கு மத்திய நிதியமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

வரி குறைப்பை யாரும் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது சிக்கலாக உள்ளது என்றார்.

Latest news

ஹெலிகொப்டர் கேபினுக்குள் பாய்ந்த பறவை – உயிரிழந்த ஆஸ்திரேலிய பயணி

ஆஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் பயணி ஒருவர், கேபினுக்குள் பறவை பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.  ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு Arnhem Landல் உள்ள Gapuwiyak அருகே 44 வயது நபர்...

உண்மையான யானையைப் போலவே செயல்படும் அதிநவீன ரோபோ யானை

விலங்குகள் உண்மையில் நகரும் விதத்தைப் பிரதிபலிக்கும் புதிய 3D அச்சிடும் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள EPFL இன் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, வியக்கத்தக்க...

‘கேப்டனின் தற்கொலை’ – Air India விபத்து விசாரணை

 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட Air India விமான விபத்து "கேப்டனின் தற்கொலை" காரணமாக ஏற்பட்டதாக ஒரு விமானப் போக்குவரத்து நிபுணர் நம்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாத...

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சட்டவிரோத துப்பாக்கி பாகங்களுடன் ஒருவர் கைது

கறுப்புச் சந்தையில் டஜன் கணக்கான கைத்துப்பாக்கிகளை விற்பனை செய்வதற்காக, அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான துப்பாக்கி பாகங்களை இறக்குமதி செய்ய முயன்றதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 34 வயதான...

சிட்னி ஷாப்பிங் சென்டரில் ஆயுதமேந்தி வந்த இருவர் – ஆயுதங்கள் பறிமுதல்

சிட்னி ஷாப்பிங் சென்டரில் நடந்த சண்டையைத் தொடர்ந்து இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை பிற்பகல் சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஒரு பரபரப்பான...