Newsரோபோக்களுடன் விளையாடினால் மனித மூளை மேம்படும் - ஆய்வின் புதிய கண்டுபிடிப்பு

ரோபோக்களுடன் விளையாடினால் மனித மூளை மேம்படும் – ஆய்வின் புதிய கண்டுபிடிப்பு

-

ரோபோக்களுக்கு எதிராக விளையாடும் போது மனித மூளை மிகவும் சிறப்பாக வேலை செய்கின்றது என்று விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் மற்றும் ரோபோக்களுக்கு எதிராக டேபிள் டென்னிஸ் போட்டி ஒன்றை நடத்தினர்.

மேலும், ரோபோக்களுக்கு எதிராக மனிதர்கள் விளையாடும் போது அவர்களின் மூளையின் செயல்பாடுகளை கண்காணிக்க அவர்களின் தலையில் எலக்ட்ரோடு பொருத்தப்பட்ட தலைக்கவசங்களை ஆய்வாளர்கள் பொருத்தியிருந்தனர்.

மனிதர்கள் அந்த டென்னிஸ் பந்து பரிமாறும் இயந்திரத்தை எதிர்கொள்ளும் போது, அவர்களின் மூளையில் உள்ள நியூரான்கள் மற்றும் நரம்பு செல்கள் சீராக இல்லாமல் அங்கும் இங்குமாக நகர்ந்துகொண்டே இருந்தது.

இந்த நிலைக்கு டீசின்க்ரோனைசேஷன் என்று பெயர் என்று புளோரிடா பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ பொறியியல் பேராசிரியர் டேனியல் பெர்ரிஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த ஆய்வில் மனித மூளை வழக்கத்திற்கு மாறாக சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் அதிகரித்துவரும் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவல்

இந்த ஆண்டு விக்டோரியாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. விக்டோரியாவின் வடகிழக்கில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் இருந்து பறவைக் காய்ச்சலின் மூன்றாவது வழக்கு பதிவானதைத்...

ஆஸ்திரேலியாவில் போக்கர் இயந்திரத்தால் 8 பில்லியன் டாலர்கள் இழப்பு

சூதாட்டத்தால் மக்கள் அதிக அளவில் பணத்தை இழக்கும் சூழ்நிலை ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் மதுபானம் மற்றும் கேமிங் தரவுகள், அந்த மாநிலத்தில்...

விக்டோரியாவில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்குவதில் காவல்துறை கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் காவல்துறைத் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து தனது பதவியை...

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட இந்திய அரசியல்வாதி

இந்தியாவில் ஒரு அரசியல்வாதியை கிரிக்கெட் மட்டையால் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. முகமூடி அணிந்த ஒரு குழு, காங்கிரஸ் எம்.பி. ரீ ரகிபுல் உசேன்...

மெல்பேர்ண் பள்ளிக்கு எழுந்துள்ள AI நெருக்கடி

மெல்பேர்ண் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் ஆபாசப் படங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளன. கிளாட்ஸ்டோன் பார்க் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பல மாணவிகளின் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தைப்...

ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனத்திற்கு மில்லியன் டாலர்கள் அபராதம்

ஆஸ்திரேலிய சூப்பர் பைனான்சியல் நிறுவனத்திற்கு $27 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Australian Super Fund ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி நிறுவனமாகும். மேலும் இது உலகின் 16வது...