Newsரோபோக்களுடன் விளையாடினால் மனித மூளை மேம்படும் - ஆய்வின் புதிய கண்டுபிடிப்பு

ரோபோக்களுடன் விளையாடினால் மனித மூளை மேம்படும் – ஆய்வின் புதிய கண்டுபிடிப்பு

-

ரோபோக்களுக்கு எதிராக விளையாடும் போது மனித மூளை மிகவும் சிறப்பாக வேலை செய்கின்றது என்று விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் மற்றும் ரோபோக்களுக்கு எதிராக டேபிள் டென்னிஸ் போட்டி ஒன்றை நடத்தினர்.

மேலும், ரோபோக்களுக்கு எதிராக மனிதர்கள் விளையாடும் போது அவர்களின் மூளையின் செயல்பாடுகளை கண்காணிக்க அவர்களின் தலையில் எலக்ட்ரோடு பொருத்தப்பட்ட தலைக்கவசங்களை ஆய்வாளர்கள் பொருத்தியிருந்தனர்.

மனிதர்கள் அந்த டென்னிஸ் பந்து பரிமாறும் இயந்திரத்தை எதிர்கொள்ளும் போது, அவர்களின் மூளையில் உள்ள நியூரான்கள் மற்றும் நரம்பு செல்கள் சீராக இல்லாமல் அங்கும் இங்குமாக நகர்ந்துகொண்டே இருந்தது.

இந்த நிலைக்கு டீசின்க்ரோனைசேஷன் என்று பெயர் என்று புளோரிடா பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ பொறியியல் பேராசிரியர் டேனியல் பெர்ரிஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த ஆய்வில் மனித மூளை வழக்கத்திற்கு மாறாக சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த Tattoo குத்தும் கலைஞர் மரணம்

பிரபல ஆஸ்திரேலிய பச்சை குத்தும் கலைஞர் ஒருவர் தனது மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு இறந்துள்ளார். குயின்ஸ்லாந்தின் Sunshine கடற்கரையில் வசித்து வந்த Stacey Nightingale-இன் குடும்பத்தினர்...

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக போராட்டங்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி ஆஸ்திரேலிய நகரங்களில் "What Were You Wearing?" என்ற அமைப்பு ஏராளமான போராட்டங்களை நடத்தியது. இந்தப் போராட்டத்தில் அனைத்து...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...