Newsரோபோக்களுடன் விளையாடினால் மனித மூளை மேம்படும் - ஆய்வின் புதிய கண்டுபிடிப்பு

ரோபோக்களுடன் விளையாடினால் மனித மூளை மேம்படும் – ஆய்வின் புதிய கண்டுபிடிப்பு

-

ரோபோக்களுக்கு எதிராக விளையாடும் போது மனித மூளை மிகவும் சிறப்பாக வேலை செய்கின்றது என்று விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் மற்றும் ரோபோக்களுக்கு எதிராக டேபிள் டென்னிஸ் போட்டி ஒன்றை நடத்தினர்.

மேலும், ரோபோக்களுக்கு எதிராக மனிதர்கள் விளையாடும் போது அவர்களின் மூளையின் செயல்பாடுகளை கண்காணிக்க அவர்களின் தலையில் எலக்ட்ரோடு பொருத்தப்பட்ட தலைக்கவசங்களை ஆய்வாளர்கள் பொருத்தியிருந்தனர்.

மனிதர்கள் அந்த டென்னிஸ் பந்து பரிமாறும் இயந்திரத்தை எதிர்கொள்ளும் போது, அவர்களின் மூளையில் உள்ள நியூரான்கள் மற்றும் நரம்பு செல்கள் சீராக இல்லாமல் அங்கும் இங்குமாக நகர்ந்துகொண்டே இருந்தது.

இந்த நிலைக்கு டீசின்க்ரோனைசேஷன் என்று பெயர் என்று புளோரிடா பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ பொறியியல் பேராசிரியர் டேனியல் பெர்ரிஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த ஆய்வில் மனித மூளை வழக்கத்திற்கு மாறாக சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...