Newsரோபோக்களுடன் விளையாடினால் மனித மூளை மேம்படும் - ஆய்வின் புதிய கண்டுபிடிப்பு

ரோபோக்களுடன் விளையாடினால் மனித மூளை மேம்படும் – ஆய்வின் புதிய கண்டுபிடிப்பு

-

ரோபோக்களுக்கு எதிராக விளையாடும் போது மனித மூளை மிகவும் சிறப்பாக வேலை செய்கின்றது என்று விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மனிதர்கள் மற்றும் ரோபோக்களுக்கு எதிராக டேபிள் டென்னிஸ் போட்டி ஒன்றை நடத்தினர்.

மேலும், ரோபோக்களுக்கு எதிராக மனிதர்கள் விளையாடும் போது அவர்களின் மூளையின் செயல்பாடுகளை கண்காணிக்க அவர்களின் தலையில் எலக்ட்ரோடு பொருத்தப்பட்ட தலைக்கவசங்களை ஆய்வாளர்கள் பொருத்தியிருந்தனர்.

மனிதர்கள் அந்த டென்னிஸ் பந்து பரிமாறும் இயந்திரத்தை எதிர்கொள்ளும் போது, அவர்களின் மூளையில் உள்ள நியூரான்கள் மற்றும் நரம்பு செல்கள் சீராக இல்லாமல் அங்கும் இங்குமாக நகர்ந்துகொண்டே இருந்தது.

இந்த நிலைக்கு டீசின்க்ரோனைசேஷன் என்று பெயர் என்று புளோரிடா பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ பொறியியல் பேராசிரியர் டேனியல் பெர்ரிஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த ஆய்வில் மனித மூளை வழக்கத்திற்கு மாறாக சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...