Newsமெக்டொனால்டு உலகம் முழுவதும் வேலைகளை குறைக்கிறது

மெக்டொனால்டு உலகம் முழுவதும் வேலைகளை குறைக்கிறது

-

பிரபல மெக்டொனால்டு உணவக சங்கிலி உலகம் முழுவதும் உள்ள தனது உணவக சங்கிலியில் வேலைகளை குறைக்க முடிவு செய்துள்ளது.

புதிய உணவகங்கள் அமைப்பதை விரைவுபடுத்துவதே இதன் நோக்கம் என ஊழியர்களுக்கு அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள McDonald’s உணவகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட 02 லட்சம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் விற்பனை வளர்ச்சி 06 வீதமாக இருந்த நிலையில் ஊழியர்களை குறைப்பதற்கு McDonald நிறுவனம் திட்டமிட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...