Newsமோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் கடந்த ஆண்டு $3.1 பில்லியன் செலவிட்டுள்ளனர்

மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் கடந்த ஆண்டு $3.1 பில்லியன் செலவிட்டுள்ளனர்

-

Scam வகையைச் சேர்ந்த பல்வேறு மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் கடந்த ஆண்டு 3.1 பில்லியன் டாலர்களை இழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, இது 2021ஆம் ஆண்டை விட 80 சதவீதம் அதிகமாகும்.

முதலீட்டு மோசடியால் ஆஸ்திரேலியர்கள் 1.5 பில்லியன் டாலர்களையும், ரிமோட் பரிவர்த்தனை மோசடியால் 229 மில்லியன் டாலர்களையும், பணம் செலுத்தும் மோசடியால் 224 மில்லியன் டாலர்களையும் இழந்துள்ளனர்.

இந்த நாட்டில் மோசடிகள் தொடர்பில் கவனம் செலுத்தும் அமைப்பின் படி, கடந்த வருடம் பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 239,237 ஆகும்.

இருப்பினும், 2021 இல் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது 16.5 சதவீதம் குறைந்துள்ளது.

மோசடிகளில் சிக்கியவர்களின் சராசரி தொகை $20,000 ஆகும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மீது சைபர் தாக்குதல்

சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் குறியீட்டு நூலகத்தை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். செப்டம்பர் 4, 2018 நிலவரப்படி...