Newsமோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் கடந்த ஆண்டு $3.1 பில்லியன் செலவிட்டுள்ளனர்

மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் கடந்த ஆண்டு $3.1 பில்லியன் செலவிட்டுள்ளனர்

-

Scam வகையைச் சேர்ந்த பல்வேறு மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் கடந்த ஆண்டு 3.1 பில்லியன் டாலர்களை இழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, இது 2021ஆம் ஆண்டை விட 80 சதவீதம் அதிகமாகும்.

முதலீட்டு மோசடியால் ஆஸ்திரேலியர்கள் 1.5 பில்லியன் டாலர்களையும், ரிமோட் பரிவர்த்தனை மோசடியால் 229 மில்லியன் டாலர்களையும், பணம் செலுத்தும் மோசடியால் 224 மில்லியன் டாலர்களையும் இழந்துள்ளனர்.

இந்த நாட்டில் மோசடிகள் தொடர்பில் கவனம் செலுத்தும் அமைப்பின் படி, கடந்த வருடம் பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 239,237 ஆகும்.

இருப்பினும், 2021 இல் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது 16.5 சதவீதம் குறைந்துள்ளது.

மோசடிகளில் சிக்கியவர்களின் சராசரி தொகை $20,000 ஆகும்.

Latest news

யூத எதிர்ப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றுபடும் வணிகத் தலைவர்கள்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் யூத-விரோதத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒரு கூட்டாட்சி அளவிலான அரசாங்க ஆணையத்தை நிறுவுமாறு முன்னணி வணிகக் குழுக்கள் பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் கோரிக்கை...

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான...

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

குயின்ஸ்லாந்தில் சுரங்க விபத்து – தொழிலாளியைக் காணவில்லை

குயின்ஸ்லாந்தின் Blackwater-இல் உள்ள Curragh நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தொழிலாளி காணாமல் போயுள்ளார். சுரங்கச் சுவர் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து...

குயின்ஸ்லாந்தில் சுரங்க விபத்து – தொழிலாளியைக் காணவில்லை

குயின்ஸ்லாந்தின் Blackwater-இல் உள்ள Curragh நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தொழிலாளி காணாமல் போயுள்ளார். சுரங்கச் சுவர் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து...

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போலீஸ் பயிற்சி

Bondi கடற்கரையில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதம் மற்றும் யூத-விரோதத்தை எதிர்த்துப் போராட மூத்த ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இஸ்ரேல்...