Newsகுயின்ஸ்லாந்து மனநல அறைகளில் கதவுகள் பூட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள்

குயின்ஸ்லாந்து மனநல அறைகளில் கதவுகள் பூட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள்

-

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் அறைகளின் கதவுகளை பூட்டி வைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என குயின்ஸ்லாந்து மாநில அரசிடம் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குயின்ஸ்லாந்து மட்டுமே இத்தகைய முறையை நடைமுறைப்படுத்துகிறது, இது மிகவும் மனிதாபிமானமற்றது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கடுமையான நடைமுறை மனித உரிமைச் சட்டங்களைக் கூட மீறுவதாக பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது நோயாளிகளையும் கைதிகளையும் ஒரே மாதிரியாக நடத்தும் விதத்தில் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் கருத்தை கருத்தில் கொண்டு குயின்ஸ்லாந்து மாநில அரசு இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர்.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...