Newsகுப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

-

பெர்த்தில் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

09 மாநகர சபைகளை உள்ளடக்கிய இந்த வேலைநிறுத்தத்தை அமுல்படுத்த பேர்த் கழிவுகளை சேகரிக்கும் ஊழியர்கள் தயாராகி வருகின்றனர்.

மேலதிக நேர கொடுப்பனவு இடைநிறுத்தம் மற்றும் போதிய சம்பள உயர்வு இல்லாத காரணத்தினால் இந்த தொழில் நடவடிக்கையை அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

குறித்த நிறுவனத்துடன் இணக்கப்பாட்டுக்கு வர முடியாத காரணத்தினால் இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிட்னியில் குப்பை அள்ளும் தொழிலாளர்கள் கடந்த வாரம் கூடுதல் நேர ஊதியம் மற்றும் போதிய ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Latest news

2026 தேர்தலுக்காக இளைஞர்களுக்கு Gym membership வவுச்சர்களை வழங்கும் ஒரு கட்சி

தெற்கு ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி 2026 தேர்தலுக்கான புதிய திட்டத்தை சமர்ப்பித்துள்ளது . 18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு Gym உறுப்பினர் அல்லது விளையாட்டுக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கு...

தொழிலாளர் கட்சியிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதி விலகல்

தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த மாநில அரசியல்வாதியான மறைந்த Tim Picton-இற்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இன்று கூடியிருந்தனர். இன்று...

அமெரிக்காவில் பனிப்புயல் – 8,000 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

பிகினிகளைத் தடை செய்துள்ள பெர்த் உணவகம்

பெர்த் அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே உள்ள ஒரு அறிவிப்புப் பலகை சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடைகள், கடல் மற்றும் மணலால்...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...