News71% ஆஸ்திரேலிய முதலாளிகள் 4 நாள் வேலை வாரத்தை ஆதரிக்கின்றனர்

71% ஆஸ்திரேலிய முதலாளிகள் 4 நாள் வேலை வாரத்தை ஆதரிக்கின்றனர்

-

ஆஸ்திரேலிய முதலாளிகளில் 71 சதவீதம் பேர் 4 நாள் வேலை வாரத்தை ஆதரிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அவர்களில் 34 சதவீதம் பேர் அடுத்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்தை பின்பற்றுவோம் என்று கூறியுள்ளனர்.

மேலும் 37 சதவீதம் பேர் எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் இதை அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளனர்.

ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் சம்பளக் குறைப்பு எதுவுமின்றி வாரத்தின் 04 நாள் வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டது.

சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 28 சதவீதம் பேர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இது வெற்றியடையாது என்று தெரிவித்தனர்.

நியூசிலாந்து, கிரேட் பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல நாடுகள் ஏற்கனவே 04 நாள் வேலை வாரத்தை பரிசோதிக்கத் தொடங்கியுள்ளன.

Latest news

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...