Breaking Newsஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சந்தேக நபர் பற்றி அவுஸ்திரேலியாவில் இருந்து ஒரு...

ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சந்தேக நபர் பற்றி அவுஸ்திரேலியாவில் இருந்து ஒரு தகவல்

-

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் பலமான தலைவர் ஒருவர் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக அவுஸ்திரேலியா இலங்கைக்கு அறிவித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் உண்மைகளை அறிவிக்கும் போதே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் மாலத்தீவு பிரஜை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியப் பாதுகாப்புப் படையினரால் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​​ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் பின்வரும் உண்மைகள் வெளியாகியுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இந்த சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 03 நாட்களுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரிடம் விடுவிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...