Melbourneமெல்போர்ன் டிராம் வண்டியில் இரண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை -...

மெல்போர்ன் டிராம் வண்டியில் இரண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை – விசாரணைகள் ஆரம்பம்

-

மெல்போர்ன் டிராம் வண்டியில் இரண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர் குறித்து விக்டோரியா போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள், பெப்ரவரி முதலாம் திகதி மெல்போர்னில் இருந்து தெற்கு மெல்போர்னுக்கு 12 ஆம் இலக்க ட்ராம் வண்டியில் பயணித்த போது இந்த சம்பவத்தை எதிர்கொண்டனர்.

இந்த நபர் மற்றுமொரு பயணியால் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

35 மற்றும் 45 வயதுடைய சந்தேக நபரின் புகைப்படம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இவரைப் பற்றி தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது விக்டோரியா மாநில காவல்துறையினருக்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...