Breaking Newsபூமிக்கு ஏற்பட போகும் பேராபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

பூமிக்கு ஏற்பட போகும் பேராபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

-

உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக உலக வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.உலக வானிலை ஆய்வகத்தின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

நிலத்திலும், கடலிலும் மனிதர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு கண்டமும் வறட்சி, வெள்ளம், வெப்ப அலையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. நூறு ஆண்டுக்கும் மேலாக உலக வானிலை ஆய்வகம் அறிக்கை வெளியிட்டு வருகின்றது.

கடந்த எட்டு ஆண்டுகளாக தான் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பூமி தொடர்ந்து சூடாகி வருகின்றது.

பனியோடைகள் உருகுவதாலும், கடல் வெப்பம்-அடைவதாலும் கடலின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கின்றது.

இயற்கைக்கு மட்டுமின்றி மனிதர்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படும். ஆசியாவிலும் ,ஐரோப்பாவிலும் வானிலை சீர்குலைவினால் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியாவின் மக்கள் தொகை அதிகரித்தால் என்ன நடக்கும்?

புள்ளியியல் அலுவலகத்தின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 30 மில்லியனை எட்டியுள்ளது மார்ச் 2024 இல், ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியது மற்றும் பிறப்பு, இறப்பு...

Qantas-இற்கு இழப்பீடு வழங்குமாறு ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவு

COVID-19 தொற்றுநோய்களின் போது சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களுக்கு இழப்பீடாக $170,000 வழங்க ஃபெடரல் நீதிமன்றத்தால் Qantas-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 2020 இல்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் ஆபத்தான 10 வேலைகள் பற்றி வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் உயிருக்கு ஆபத்து உள்ள 10 வேலைகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவில் வேலை தேடும் இணையதளமான சீக் வெளியிட்ட Safe Work Australia...

Visa மோசடியில் சிக்காமல் இருக்குமாறு மத்திய அரசின் அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் வீசா மோசடிகள் இன்றி உரிய சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டலுவல்கள் திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது. இதன்படி, அவுஸ்திரேலியாவில் சட்டரீதியாக வீசா விண்ணப்பத்துடன் குடிவரவு உதவிகளை...

மெல்பேர்ணுக்கு புதிதாக குடியேறியவர்களுக்கான வேலை தேடல் ஆலோசணைகள்

மெல்பேர்ணுக்கு புதிதாக வந்து குடியேறியவர்களுக்கு புதிய வேலையை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்த தொடர் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன அதன்படி, பல வேலைகள் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்படாததால், புதிய வேலைகளைத்...

மாற்றமடையும் மெல்பேர்ண் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம்

மெல்பேர்ண் பெருநகரப் பகுதியில் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான 50 அபிவிருத்தி மண்டலங்களை விக்டோரியா அரசாங்கம் அறிவித்துள்ளது. மெல்பேர்ணைச் சுற்றியுள்ள ட்ராம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு அருகிலுள்ள 25...