Newsஇந்தியா தொடர்பில் எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்

இந்தியா தொடர்பில் எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்

-

இந்தியா இந்த வார இறுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாத இறுதியில் இந்தியாவின் மக்கள் தொகை 1,425,775,850 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு நடுப்பகுதியில் இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை சீனாவை விட அதிகமாகும் என முன்னர் கணிக்கப்பட்டிருந்தது.

70 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் ஆசிய நாடுகளில் உள்ளனர்.

இதற்கிடையே, ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் நாட்டின் மக்கள் புள்ளிவிவர ஆய்வு அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.

இது விதியே! என ஆக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கப் போகும் இந்தியா குறித்து அவர் ட்விட்டர் பதிவிட்டிருந்தார்.

நன்றி தமிழன்

Latest news

இரு மாநிலங்களுக்கு இன்று மாலை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு...

அதிக விலைக்கு விற்கப்பட உள்ள குயின்ஸ்லாந்து வீடு

குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு வீடு இதுவரை பதிவு செய்யப்படாத அதிக விலைக்கு விற்கப்பட உள்ளது. $35 மில்லியனுக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வீடு, குயின்ஸ்லாந்தில் உள்ள...

விக்டோரியாவில் புதிய தொழிலைத் தொடங்கும் புலம்பெயர்ந்தோருக்கு மாநில அரசாங்கத்தின் இலவச சேவைகள்

விக்டோரியா மாநில அரசு மெல்போர்ன் உட்பட விக்டோரியாவின் மூன்று பிராந்தியங்களில் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்குவது தொடர்பான தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது. விக்டோரியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் மாநிலத்தில்...

2025 ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

Lonely Planet’s Best in Travel அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான நாடுகளில் ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டுக்கு ஏற்ற 30...

விக்டோரியாவில் புதிய தொழிலைத் தொடங்கும் புலம்பெயர்ந்தோருக்கு மாநில அரசாங்கத்தின் இலவச சேவைகள்

விக்டோரியா மாநில அரசு மெல்போர்ன் உட்பட விக்டோரியாவின் மூன்று பிராந்தியங்களில் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்குவது தொடர்பான தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது. விக்டோரியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் மாநிலத்தில்...

2025 ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

Lonely Planet’s Best in Travel அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான நாடுகளில் ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டுக்கு ஏற்ற 30...