Newsவிக்டோரியாவின் குறைந்தபட்ச குற்ற வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு

விக்டோரியாவின் குறைந்தபட்ச குற்ற வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு

-

குற்றச் செயல்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்தும் விக்டோரியா மாநில அரசின் முடிவிற்கு பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் குற்றச்செயல்களும், அதற்கு பயன்படுத்தப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விக்டோரியாவில் குற்றச் செயல்களுக்கான குறைந்தபட்ச வயதை 10லிருந்து 12 ஆகவும், 2027ஆம் ஆண்டுக்குள் 14 ஆக உயர்த்தவும் மாநில அரசு நேற்று முடிவு செய்தது.

சர்வதேச நிலைமைக்கு கொண்டு வருகின்றது என்பது பலரது நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும் சிறார்களினால் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் இது நல்லதொரு நிலைமையல்ல.

கடந்த ஆண்டு, விக்டோரியா காவல்துறை பதிவேடுகளில் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் 5,882 குற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...