Newsவிக்டோரியாவின் குறைந்தபட்ச குற்ற வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு

விக்டோரியாவின் குறைந்தபட்ச குற்ற வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு

-

குற்றச் செயல்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்தும் விக்டோரியா மாநில அரசின் முடிவிற்கு பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் குற்றச்செயல்களும், அதற்கு பயன்படுத்தப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விக்டோரியாவில் குற்றச் செயல்களுக்கான குறைந்தபட்ச வயதை 10லிருந்து 12 ஆகவும், 2027ஆம் ஆண்டுக்குள் 14 ஆக உயர்த்தவும் மாநில அரசு நேற்று முடிவு செய்தது.

சர்வதேச நிலைமைக்கு கொண்டு வருகின்றது என்பது பலரது நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும் சிறார்களினால் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் இது நல்லதொரு நிலைமையல்ல.

கடந்த ஆண்டு, விக்டோரியா காவல்துறை பதிவேடுகளில் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் 5,882 குற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Latest news

உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களுக்கு அமெரிக்க கனவை நனவாக்கும் Trump Gold Card

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிக அளவு பணம் செலுத்தி அமெரிக்க குடியுரிமையை விரைவாகப் பெற அனுமதிக்கும் Trump Gold Card விசா திட்டத்தைத் தொடங்கி...

தாமதமாகிவிடும் முன் உங்கள் காசோலையை செலுத்துங்கள்

மிகவும் தாமதமாகிவிடும் முன் ஆஸ்திரேலியர்கள் காசோலைகளைப் பணமாக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமூகத்தில் 3.5 மில்லியன் பணமாக்கப்படாத வங்கி காசோலைகள் உள்ளன. மொத்த மதிப்பு சுமார் $820 மில்லியன்...

விந்தணு தானம் செய்பவரால் 200 குழந்தைகள் ஆபத்தின் விளிம்பில்

புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு மாற்றத்தின் அறிகுறியற்ற கேரியரான ஒரு விந்தணு தானம் செய்பவர், உலகளவில் கிட்டத்தட்ட 200 குழந்தைகளை கருத்தரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக டென்மார்க்கின் பொது...

உலகின் முதல் சமூக ஊடகத்தடை அமுல் – 1.5 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் அழிப்பு

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகத்தின் முதல் சமூக ஊடகத் தடை அமுலுக்கு வந்துள்ளது. பதின்ம வயதினரை பாதுகாக்கும் வகையில், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டிற்கு ஆஸ்திரேலிய...

விந்தணு தானம் செய்பவரால் 200 குழந்தைகள் ஆபத்தின் விளிம்பில்

புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு மாற்றத்தின் அறிகுறியற்ற கேரியரான ஒரு விந்தணு தானம் செய்பவர், உலகளவில் கிட்டத்தட்ட 200 குழந்தைகளை கருத்தரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக டென்மார்க்கின் பொது...

உலகின் முதல் சமூக ஊடகத்தடை அமுல் – 1.5 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் அழிப்பு

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகத்தின் முதல் சமூக ஊடகத் தடை அமுலுக்கு வந்துள்ளது. பதின்ம வயதினரை பாதுகாக்கும் வகையில், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டிற்கு ஆஸ்திரேலிய...