Newsவிக்டோரியாவின் குறைந்தபட்ச குற்ற வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு

விக்டோரியாவின் குறைந்தபட்ச குற்ற வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு

-

குற்றச் செயல்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்தும் விக்டோரியா மாநில அரசின் முடிவிற்கு பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் குற்றச்செயல்களும், அதற்கு பயன்படுத்தப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விக்டோரியாவில் குற்றச் செயல்களுக்கான குறைந்தபட்ச வயதை 10லிருந்து 12 ஆகவும், 2027ஆம் ஆண்டுக்குள் 14 ஆக உயர்த்தவும் மாநில அரசு நேற்று முடிவு செய்தது.

சர்வதேச நிலைமைக்கு கொண்டு வருகின்றது என்பது பலரது நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும் சிறார்களினால் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் இது நல்லதொரு நிலைமையல்ல.

கடந்த ஆண்டு, விக்டோரியா காவல்துறை பதிவேடுகளில் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் 5,882 குற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Latest news

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ள இரு பெரிய வங்கிகள்

ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை உயர்த்திய பிறகு, ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய வங்கிகளான காமன்வெல்த் வங்கி (CBA) மற்றும் Westpac ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கான...

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறைக்கு சிறப்பு அதிகாரங்கள் – மீறுபவர்களுக்கு $5500 அபராதம்

இஸ்ரேலிய ஜனாதிபதி Isaac Herzog ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்ததை அடுத்து, நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் காவல்துறைக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போராட்டங்களின்...

Uber Eats ஓட்டுநரை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்த டீனேஜ் பெண்கள் மீது விசாரணைகள்

சிட்னி பல்பொருள் அங்காடியில் Uber Eats டெலிவரி டிரைவர் மற்றும் வாடிக்கையாளர்களை இனவெறியுடன் துஷ்பிரயோகம் செய்ததாக இரண்டு டீனேஜ் பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து...

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடலில் விழுந்து நொறுங்கிய இலகுரக விமானம்

தெற்கு ஆஸ்திரேலியாவின் Goolwa South-இல் உள்ள Long Bay அருகே ஒரு இலகுரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில்...

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடலில் விழுந்து நொறுங்கிய இலகுரக விமானம்

தெற்கு ஆஸ்திரேலியாவின் Goolwa South-இல் உள்ள Long Bay அருகே ஒரு இலகுரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில்...

இஸ்ரேல் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக சிட்னியில் கடும் எதிர்ப்புகள்

இஸ்ரேல் அதிபரின் ஆஸ்திரேலியா பயணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அடுத்த வாரம் ஐந்து நாள் பயணமாக ஆஸ்திரேலியா செல்ல உள்ளார். கடந்த டிசம்பரில்...