Newsவிக்டோரியாவின் குறைந்தபட்ச குற்ற வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு

விக்டோரியாவின் குறைந்தபட்ச குற்ற வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு

-

குற்றச் செயல்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்தும் விக்டோரியா மாநில அரசின் முடிவிற்கு பல தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இதனால் மாநிலத்தில் குற்றச்செயல்களும், அதற்கு பயன்படுத்தப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விக்டோரியாவில் குற்றச் செயல்களுக்கான குறைந்தபட்ச வயதை 10லிருந்து 12 ஆகவும், 2027ஆம் ஆண்டுக்குள் 14 ஆக உயர்த்தவும் மாநில அரசு நேற்று முடிவு செய்தது.

சர்வதேச நிலைமைக்கு கொண்டு வருகின்றது என்பது பலரது நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும் சிறார்களினால் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் இது நல்லதொரு நிலைமையல்ல.

கடந்த ஆண்டு, விக்டோரியா காவல்துறை பதிவேடுகளில் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளால் 5,882 குற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Latest news

ஆஸ்திரேலியாவில் சமீபத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 4 சட்டவிரோத மருந்துகள்

புதிய கழிவு நீர் சோதனைகளின்படி, ஆஸ்திரேலியாவில் நான்கு சட்டவிரோத மருந்துகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையத்தின் (ACIC) சமீபத்திய அறிக்கை, ஆகஸ்ட் 2023...

ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி

ஆஸ்திரேலிய அரசாங்கம் மின்சார வாகன (EV) உரிமையாளர்கள் மீது சாலை பயனர் கட்டணம் விதிக்க ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறது. தனியார் வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் எரிபொருள்...

இரவு நேர விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ள விமான நிறுவனம்

தொழில்துறை நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் இரவு நேர விமானங்கள் பலவற்றை ரத்து செய்வதாக Air Canada தெரிவித்துள்ளது. கனடாவிலிருந்து நேற்று புறப்படவிருந்த பல நீண்ட தூர சர்வதேச...

NSW-வில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவுடன் ஆலங்கட்டி மழை

வடக்கு நியூ சவுத் வேல்ஸ் நகரத்தை பனியால் மூடியிருந்த ஆலங்கட்டி மழை குளிர்காலத்தில் ஒரு அசாதாரண நிகழ்வாகும் என்று வானிலை ஆய்வு மையம் (BOM) தெரிவித்துள்ளது. புதன்கிழமை...

மாற்றமடையும் AFL Grand Final tickets-இன் விலைகள்

2025 Toyota AFL Grand Final-ஐ காண பார்வையாளர்கள் குறைந்தபட்சம் $10 கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்று AFL கூறுகிறது. மிகக் குறைந்த விலையில் முன்பதிவு செய்யப்பட்ட...

பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் மறுநாள் மீண்டும் கைது

சிட்னி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஒருவர் மறுநாள் மீண்டும் கைது செய்யப்பட்டார். கடந்த புதன்கிழமை, அவர் சிட்னி விமான நிலையத்தில் இரண்டு ஆஸ்திரேலிய...