Newsஆஸ்திரேலியாவின் உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆண்டு மிக அதிகமாக உயர்ந்துள்ளது

ஆஸ்திரேலியாவின் உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆண்டு மிக அதிகமாக உயர்ந்துள்ளது

-

பல தசாப்தங்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் ஒரே வருடத்தில் அதிகூடிய பெறுமதியால் அதிகரித்த ஆண்டாக கடந்த வருடம் மாறியுள்ளது.

இதன்படி, உணவுப் பொருட்களின் விலைகள் 08 முதல் 15 வீதம் வரை அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பால்-தயிர்-பாலாடைக்கட்டி போன்ற பொருட்களின் விலைகள் சுமார் 15 சதவீத மதிப்பை பதிவு செய்து அதிகபட்ச மதிப்பில் அதிகரித்துள்ளது.

ரொட்டி மற்றும் தானியங்களின் விலைகள் 12 வீதத்தால் அதிகரித்துள்ளன – பழங்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் கிட்டத்தட்ட 05 வீதத்தால் – இறைச்சியின் விலைகள் 04 வீதத்தால் அதிகரித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு 08 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...