NewsStudent Visa விதிமுறைகள் கடுமையாக்கப்படும்

Student Visa விதிமுறைகள் கடுமையாக்கப்படும்

-

உத்தேச குடியேற்ற சட்ட மாற்றங்களின் கீழ் மாணவர் விசா தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இந்த நாட்டில் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ள துறைகளில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இது வெளிநாட்டு மாணவர்களின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கமல்ல என்றும் தொழிலாளர் சந்தைக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் உள்துறை அமைச்சர் Claire O’Neill தெரிவித்தார்.

எப்படியும் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சில மாணவர்கள் எந்தவொரு பாடநெறிக்கும் விசா பெற முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அவர்களுக்கு நிரந்தர விசா கிடைப்பதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சட்ட மாற்றங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மாணவர் விசா வைத்திருப்பவர்கள் 02 வாரங்களுக்கு 40 மணிநேரம் வேலையில் ஈடுபடலாம் என்ற வரம்பு ஜூலை 01 முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...