Newsகப்பலில் இருந்து விழுந்த ஆஸ்திரேலியரை தேடும் பணி முடிவடைந்தது

கப்பலில் இருந்து விழுந்த ஆஸ்திரேலியரை தேடும் பணி முடிவடைந்தது

-

பயணிகள் கப்பலில் இருந்து தவறி விழுந்து காணாமல் போன அவுஸ்திரேலியரை தேடும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஹவாய் தீவுகளில் இருந்து 1400 கிலோமீற்றர் தூரத்தில் பயணித்த கப்பலில் இருந்து தவறி விழுந்து பிரிஸ்பேன் நகரில் வசிக்கும் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கப்பல் பணியாளர்கள் மற்றும் அமெரிக்க கடலோர காவல்படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் இறுதியில் கைவிடப்பட்டது.

குறித்த கப்பல் பிரிஸ்பேன் துறைமுகத்தில் இருந்து ஏப்ரல் 12ஆம் திகதி புறப்பட்டு இன்று ஹொனலுலு துறைமுகத்தை சென்றடையவிருந்தது.

இந்த சம்பவம் குறித்து கப்பல் நிறுவனமும் கவலை தெரிவித்துள்ளது.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...