Newsபோதை மருந்துக்காக குழந்தையை விற்ற தாய்

போதை மருந்துக்காக குழந்தையை விற்ற தாய்

-

போதை மருந்துக்காக தனது மூன்று வயது மகளை இளைஞர் ஒருவருக்கு தாய் விற்ற நிலையில் அந்த சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பராகுவே நாட்டில் பதிவாகியுள்ளது.

பராகுவே நாட்டில் ஆரேலியா சலினாஸ் என்ற 42 வயதான பெண் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் போதை மருந்து வாங்க பணம் இல்லாததால் தனது 3 வயது மகளை விற்க முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே போதை மருந்து வாங்க தனது மகளை பெட்ரோ ஜுவான் என்ற இளைஞருக்கு 10 பவுண்டுக்காக விற்றுள்ளார். இளைஞர் சிறுமியை வாங்கி சென்ற 24 மணி நேரத்தில் வீடு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி சடலத்தை பார்த்த சிலர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து, பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் போதை மருந்துக்காக சிறுமியை அவரது தாயே விற்றமை தெரியவந்துள்ளது.

Latest news

இரு மாநிலங்களுக்கு இன்று மாலை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு...

அதிக விலைக்கு விற்கப்பட உள்ள குயின்ஸ்லாந்து வீடு

குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு வீடு இதுவரை பதிவு செய்யப்படாத அதிக விலைக்கு விற்கப்பட உள்ளது. $35 மில்லியனுக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வீடு, குயின்ஸ்லாந்தில் உள்ள...

விக்டோரியாவில் புதிய தொழிலைத் தொடங்கும் புலம்பெயர்ந்தோருக்கு மாநில அரசாங்கத்தின் இலவச சேவைகள்

விக்டோரியா மாநில அரசு மெல்போர்ன் உட்பட விக்டோரியாவின் மூன்று பிராந்தியங்களில் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்குவது தொடர்பான தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது. விக்டோரியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் மாநிலத்தில்...

2025 ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

Lonely Planet’s Best in Travel அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான நாடுகளில் ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டுக்கு ஏற்ற 30...

விக்டோரியாவில் புதிய தொழிலைத் தொடங்கும் புலம்பெயர்ந்தோருக்கு மாநில அரசாங்கத்தின் இலவச சேவைகள்

விக்டோரியா மாநில அரசு மெல்போர்ன் உட்பட விக்டோரியாவின் மூன்று பிராந்தியங்களில் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்குவது தொடர்பான தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது. விக்டோரியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் மாநிலத்தில்...

2025 ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

Lonely Planet’s Best in Travel அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான நாடுகளில் ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டுக்கு ஏற்ற 30...