News66 மாணவர்களை காப்பாற்றிய 7 வயது சிறுவன்

66 மாணவர்களை காப்பாற்றிய 7 வயது சிறுவன்

-

அமெரிக்கா மிச்சிகன் மாகாணம் வாரன் நகரத்தில் கார்ட்டர் பாடசாலை அமைந்துள்ளது.

இந்த பாடசாலைக்கு செல்லும் பாடசாலை பேருந்தை இயக்கும் பெண் சாரதி, சுயநினைவை இழந்திருக்கிறார்.

66 மாணவர்கள் பயணிக்கும் பேருந்தை உடனடியாக நிறுத்த முயற்சித்து பேருந்தை நிதானமாக இயக்கி இருக்கிறார்.இருந்த போதும் அவரால் முடியவில்லை. உடனடியாக வானொலிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தன்னுடைய உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவிக்கு அழைத்திருக்கிறார்.

செய்தியை தெரிவித்த சில வினாடிகளிலேயே சுயநினைவை இழந்து மெல்லச் சாய்ந்துவிட்டார். பேருந்து போக்குவரத்து மிகுந்த சாலையில் பயணித்துக் கொண்டிருந்திருக்கின்றது.

உடனடியாக இதனைக் கண்ட டில்லன் ரீவ்ஸ் என்ற 7 ஆம் வகுப்பு மாணவர், துரிதமாக செயல்பட்டு பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

இதனையடுத்து, ஆபத்தான சூழலைப் புரிந்து கொண்டு தக்க சமயத்தில் 66 பள்ளி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

வார இறுதியில் விக்டோரியாவில் பனிப்புயல் ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ஒரு பெரிய பனிப்புயல் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த குளிர்காலத்தில் ஏற்படும் மிகப்பெரிய பனிப்புயலாக இது...

ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு

ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ஒரு வருடத்தில் அதன் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. ஒரு மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 1.9% இலிருந்து 2.8% ஆக...

கிழக்கு கடற்கரையிலிருந்து ஐரோப்பாவிற்கு விரைவில் விமானங்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிறுவனமான Qantas, நிகர லாபத்தில் 28% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிகர லாபம் $2.4 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும், நிறுவனத்தின் வருவாய்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சமீபத்திய அமைப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஸ்வீடன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல...