Newsசுகாதார தொழில்முறையில் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பற்றி முழுமையான விசாரணை

சுகாதார தொழில்முறையில் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பற்றி முழுமையான விசாரணை

-

சில மருத்துவர்கள் உட்பட சுகாதார நிபுணர்களின் பாலியல் துஷ்பிரயோக புகார்கள் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் பல ஊடக நிறுவனங்கள் 06 மாதங்களாக நடத்திய விசாரணை வெளிப்படுத்தல் ஒன்றின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் சிலர் பதிவு செய்யப்பட்ட சுகாதார நிபுணர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி நோயாளிகளும் பல்வேறு வன்முறைகளுக்கு ஆளாகி வருவது தெரியவந்துள்ளது.

இந்த நிலையைத் தடுக்க, மாநில அரசுகள் மட்டுமன்றி, மத்திய அரசு மட்டத்திலும் அதிகபட்ச சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மார்க் பட்லர் உறுதியளிக்கிறார்.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...