NewsRapid Kit-களை வாங்க ஒரு மாநில அரசு மில்லியன் டாலர்களை செலவழிப்பதாக...

Rapid Kit-களை வாங்க ஒரு மாநில அரசு மில்லியன் டாலர்களை செலவழிப்பதாக குற்றம்

-

கோவிட் தொற்றுநோய் உச்சக்கட்டத்தில் மேற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் விரைவான ஆன்டிஜென் கருவிகளை வாங்குவதைக் கையாண்ட விதம் குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எவ்வித திட்டமிடலும் இன்றி 110 மில்லியன் ரேபிட் செட்கள் கொள்வனவு செய்யப்பட்டு 580 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்களுக்கான கோவிட் பரிசோதனைக்காக ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட தொகை 03 மில்லியன் டொலர்கள் எனவும், இறுதியில் அதற்காக 440 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது புதிய மருத்துவமனை கட்டுவதற்கு சமமான செலவாகும் என கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு மேற்கு ஆஸ்திரேலியா மாநில அரசு பதிலளித்துள்ளது.

அனைத்து கொள்முதல்களும் முறையான நடைமுறைக்கு உட்பட்டு நடந்ததாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Latest news

சிறப்பு உணவுகளின் விலைகளை உயர்த்தும் இரு பெரிய பல்பொருள் அங்காடிகள்

Coles மற்றும் Woolworths-இல் விற்கப்படும் பிரபலமான பிரதான உணவான paprikaவின் விலை அதிகரிக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி, எதிர்காலத்தில் மிளகுத்தூளின் மொத்த விலை சுமார்...

பல விமானங்களை ரத்து செய்த Virgin Australia

இந்தோனேசியாவில் Mount Lewotobi Laki-Laki எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கும் பாலிக்கும் இடையிலான பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வெடிப்பு, தூசி மற்றும் பிற எரிமலைப்...

100,000 மின்னல்கள், பாரிய ஆலங்கட்டி மழை – பருவமற்ற புயலால் NSW பாதிப்பு

நியூ சவுத் வேல்ஸை நேற்று இரவு பருவகாலமற்ற புயல் தாக்கியது, இது மாநிலம் முழுவதும் 100,000 மின்னல் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டது. புயலின் விளைவுகள் சிட்னி துறைமுகம் முதல்...

ஆஸ்திரேலியாவில் பேரழிவை சந்திக்கும் கடல்வளம்

தெற்கு ஆஸ்திரேலிய கடல்களில் தொடர்ந்து பாசிகள் பெருகுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவைக் காட்டும் பல புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்களை 38 வருட அனுபவமுள்ள Diver...

மெல்பேர்ணில் வன்முறையைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள்

மெல்பேர்ணில் தொடர்ச்சியான யூத-விரோத சம்பவங்கள் மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து வெறுப்பு எதிர்ப்பு பணிக்குழு நிறுவப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் ஒரு யூத ஆலயம் தீ வைக்கப்பட்டது. ஒரு...