Breaking Newsநடிகர், இயக்குனர் மனோபாலா திடீர் மரணம்

நடிகர், இயக்குனர் மனோபாலா திடீர் மரணம்

-

தமிழ் திரைப்பட இயக்குனர் நடிகர் மனோபலா கடந்த ஒரு மாத காலமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் தனது 69 ஆவது வயதில் இன்று காலமானார்.

திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்ட நடிகர் மனோபலா(69). தமிழில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேலாக குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

கடந்த ஒரு மாத காலமாக மனோபாலாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று காலமானார்.

Latest news

பாலியில் போக்குவரத்து விதிகளை மீறிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம்

சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம் Tia Billinger, போக்குவரத்து விதிமீறலுக்காக பாலி நீதிமன்றத்தில் ஆஜரானார். Bonnie Blue என்றும் அழைக்கப்படும் அவர், "Bang Bus" என்று பெயரிடப்பட்ட...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...

Microwave Pizza-இல் உலோகத் துண்டுகள் – திரும்ப அழைப்பு

ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலமான Microwave Pizza சிற்றுண்டி திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளர் புகார் அளித்ததில் அதில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் இருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து,...

மெல்பேர்ணில் நேற்று இரவு நடந்த பயங்கர விபத்து

மெல்பேர்ணில் நேற்று இரவு மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில் Truganina-இல்...

மெல்பேர்ண் போலீஸ் நினைவுச்சின்னத்தை தாக்கிய நாசக்காரர்கள்

மெல்பேர்ணில் உள்ள விக்டோரியா போலீஸ் நினைவுச்சின்னம் வண்ணப்பூச்சால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு சிவப்பு வண்ணப்பூச்சு பூசப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த நாசவேலைச் செயலை ஒரு குழு...