Newsகுழந்தை பராமரிப்பு கட்டணத்தை இன்னும் குறைக்க அடுத்த வார பட்ஜெட் முடிவு

குழந்தை பராமரிப்பு கட்டணத்தை இன்னும் குறைக்க அடுத்த வார பட்ஜெட் முடிவு

-

அடுத்த 4 ஆண்டுகளுக்கு குழந்தை பராமரிப்பு கட்டணத்தை மேலும் குறைக்கும் வகையில், அடுத்த வார வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் மூலம் 55.31 பில்லியன் டாலர் தொகையை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த சலுகைகள் வழங்கப்படும் என்றும், சுமார் ஒரு மில்லியன் குடும்பங்கள் இந்த சலுகையை அனுபவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த சுமார் 400,000 குடும்பங்கள் – விக்டோரியாவில் 302,100 குடும்பங்கள் மற்றும் குயின்ஸ்லாந்தில் 284,100 குடும்பங்களும் இதற்கு உட்படுத்தப்படும்.

கடந்த மத்திய தேர்தலின் போது தொழிலாளர் கட்சி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், குழந்தை பராமரிப்பு கட்டணத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 05 வருடங்களில் 80,000 ஆரம்பக் குழந்தைப் பருவ அபிவிருத்தி ஆலோசகர்களைப் பயிற்றுவிப்பதற்காக 72.4 மில்லியன் டொலர்கள் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்படும்.

Latest news

One Nation-இல் சேர Branaby Joyce-இற்கு அழைப்பு!

முன்னாள் துணைப் பிரதமர் Branaby Joyce-ஐ One Nation-இல் சேர Pauline Hanson அழைப்பு விடுத்துள்ளார். Branaby சமீபத்தில் தேசியக் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்தார். தனக்கும்...

Bluesky-உடன் இணையும் வெள்ளை மாளிகை

எலோன் மஸ்க்கின் "X" சமூக ஊடக தளத்திற்கு போட்டியாளரான Bluesky-உடன் வெள்ளை மாளிகை இணைந்துள்ளது. அதன் முதல் பதிவாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து பல்வேறு மீம்ஸ்கள்,...

டிரம்பை சந்திக்க செல்கிறார் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நாளை வெள்ளை மாளிகைக்கு சென்று டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு உலக ஊடகங்களில் பெரும்...

குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய படி ஆரம்பம்

குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான நேரடி ஆய்வுகள் இந்த அக்டோபரில் தொடங்கும். இது புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். மேலும்...

குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய படி ஆரம்பம்

குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான நேரடி ஆய்வுகள் இந்த அக்டோபரில் தொடங்கும். இது புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். மேலும்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் காணொளி குறித்து கிரிக்கெட் உலகில் சில விவாதங்கள் நடந்தன. இந்த சர்ச்சைக்குரிய காணொளி, கைகுலுக்காததற்காக இந்தியாவை கேலி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இது ஆசிய...