Newsவிக்டோரியாவில் இன்று முதல் வானிலை மாற்றம்

விக்டோரியாவில் இன்று முதல் வானிலை மாற்றம்

-

2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் அதிக மழைப் பொழிவு பதிவான ஏப்ரல் மாதம் இந்த ஆண்டு பதிவாகியுள்ளது.

கடந்த மாதம் முழு நாட்டிலும் சராசரி மழைவீழ்ச்சியாக 41.4 மில்லிமீற்றர் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இது சாதாரண ஏப்ரல் மாதத்தில் பெய்யும் மழையுடன் ஒப்பிடுகையில் சுமார் 11 மி.மீ.

மேற்கு அவுஸ்திரேலியா- தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் வடக்கு பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 2015ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவில் குளிரான ஏப்ரல் மாதமும் இந்த வருடத்தில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இன்று முதல் அடுத்த சில நாட்களில் விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா மாகாணங்களில் பலத்த காற்று வீசும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Latest news

பிரான்ஸ் Louvre கொள்ளை தொடர்பாக ஐந்து புதிய சந்தேக நபர்கள் கைது

இந்த மாதம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த நகை திருட்டு தொடர்பாக பிரெஞ்சு போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். அதில் ஒரு முக்கிய சந்தேக நபரும்...

WA நகரில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்த குழந்தை!

மேற்கு ஆஸ்திரேலிய நகரத்தில் ஒரு குழந்தையின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெர்த்திலிருந்து சுமார் 40 கி.மீ தெற்கே உள்ள பால்டிவிஸில் உள்ள ஒரு...

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதங்களை பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, அமெரிக்க அதிபர்...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

சர்வதேச தரகராக அமெரிக்க நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்

39 வயதான ஆஸ்திரேலியரான பீட்டர் வில்லியம்ஸ், ரஷ்யாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ரகசியங்களை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க பாதுகாப்பு...