Newsஇ-சிகரெட் கட்டுப்பாடுகளால் வழக்கமான சிகரெட்களின் விற்பனை அதிகரிப்பதற்கான அறிகுறிகள்

இ-சிகரெட் கட்டுப்பாடுகளால் வழக்கமான சிகரெட்களின் விற்பனை அதிகரிப்பதற்கான அறிகுறிகள்

-

எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு விதிக்க உள்ள புதிய கட்டுப்பாடுகளை அடுத்து, வழக்கமான சிகரெட் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

புகையிலை வரி அதிகரிப்பின் பின்னர் சிகரெட்டின் விலைகள் கணிசமான அளவு அதிகரிக்கப் போகின்ற போதிலும், பலர் மீண்டும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து சிகரெட்டுகளையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த 03 ஆண்டுகளுக்கு புகையிலை வரியை ஆண்டுக்கு 05 சதவீதம் உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் வரி வருவாய் 3.3 பில்லியன் டாலர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில வகையான எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் இறக்குமதி தடை செய்யப்படும் மற்றும் பல்வேறு சுவைகள் அல்லது அதிக நிகோடின் செறிவு கொண்ட மின்-சிகரெட்டுகளை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்படும்.

வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் இதற்காக ஒதுக்கப்படும் தொகை 234 மில்லியன் டாலர்கள்.

Latest news

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...

மேற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு தீ வைத்த நபர்

மேற்கு ஆஸ்திரேலிய குழந்தை பராமரிப்பு மையம் தீப்பிடித்து எரிந்ததில், $500,000 மதிப்புள்ள சேதம் ஏற்பட்டதை அடுத்து, ஒருவர் மீது தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை...

சுகாதார நிதி பிரச்சினை குறித்து விவாதிக்க கூடும் மாநில அரசுகள்

பொது மருத்துவமனை நிதி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இப்போது தனது பொறுப்புகளைக் குறைத்து, அரசு...

200% அதிகரித்துள்ள குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாடு

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சி, குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது வியத்தகு முறையில் அதிகரித்து, விளையாட்டு, வாசிப்பு, இசை மற்றும் கலை ஆகியவற்றைக் கைவிடுவதற்கு...

மெல்பேர்ண் குழந்தைகள் மையத்தில் தாக்குதல் – தாய் மீது வழக்கு விசாரணை

மெல்பேர்ணில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் தனது ஊனமுற்ற குழந்தையைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடுத்து, ஒரு தாய் குற்றவியல்...