Newsஇ-சிகரெட் கட்டுப்பாடுகளால் வழக்கமான சிகரெட்களின் விற்பனை அதிகரிப்பதற்கான அறிகுறிகள்

இ-சிகரெட் கட்டுப்பாடுகளால் வழக்கமான சிகரெட்களின் விற்பனை அதிகரிப்பதற்கான அறிகுறிகள்

-

எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு விதிக்க உள்ள புதிய கட்டுப்பாடுகளை அடுத்து, வழக்கமான சிகரெட் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

புகையிலை வரி அதிகரிப்பின் பின்னர் சிகரெட்டின் விலைகள் கணிசமான அளவு அதிகரிக்கப் போகின்ற போதிலும், பலர் மீண்டும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து சிகரெட்டுகளையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த 03 ஆண்டுகளுக்கு புகையிலை வரியை ஆண்டுக்கு 05 சதவீதம் உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் வரி வருவாய் 3.3 பில்லியன் டாலர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில வகையான எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் இறக்குமதி தடை செய்யப்படும் மற்றும் பல்வேறு சுவைகள் அல்லது அதிக நிகோடின் செறிவு கொண்ட மின்-சிகரெட்டுகளை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்படும்.

வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் இதற்காக ஒதுக்கப்படும் தொகை 234 மில்லியன் டாலர்கள்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...