Newsஇ-சிகரெட் கட்டுப்பாடுகளால் வழக்கமான சிகரெட்களின் விற்பனை அதிகரிப்பதற்கான அறிகுறிகள்

இ-சிகரெட் கட்டுப்பாடுகளால் வழக்கமான சிகரெட்களின் விற்பனை அதிகரிப்பதற்கான அறிகுறிகள்

-

எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு விதிக்க உள்ள புதிய கட்டுப்பாடுகளை அடுத்து, வழக்கமான சிகரெட் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

புகையிலை வரி அதிகரிப்பின் பின்னர் சிகரெட்டின் விலைகள் கணிசமான அளவு அதிகரிக்கப் போகின்ற போதிலும், பலர் மீண்டும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நாடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் அனைத்து சிகரெட்டுகளையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்த 03 ஆண்டுகளுக்கு புகையிலை வரியை ஆண்டுக்கு 05 சதவீதம் உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் வரி வருவாய் 3.3 பில்லியன் டாலர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில வகையான எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் இறக்குமதி தடை செய்யப்படும் மற்றும் பல்வேறு சுவைகள் அல்லது அதிக நிகோடின் செறிவு கொண்ட மின்-சிகரெட்டுகளை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்படும்.

வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் இதற்காக ஒதுக்கப்படும் தொகை 234 மில்லியன் டாலர்கள்.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...