Breaking News5 மில்லியன் ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு $500 மின் கட்டண நிவாரணம்

5 மில்லியன் ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு $500 மின் கட்டண நிவாரணம்

-

நாளைய பட்ஜெட்டில் இருந்து சுமார் 5 மில்லியன் ஆஸ்திரேலிய குடும்பங்கள் மற்றும் 1 மில்லியன் வணிகங்கள் 500 டாலர் மின் கட்டணச் சலுகையைப் பெறப் போகின்றன.

கூடுதலாக, மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், எரிவாயு கட்டணங்களுக்கு சில நிவாரணங்களை வழங்க முயற்சிக்கிறோம் என்று கூறினார்.

ஓய்வு பெற்றவர்கள் – சிறு வணிகங்கள் மற்றும் பல்வேறு அரசாங்க உதவிகளைப் பெறுபவர்கள் இந்தக் கட்டணச் சலுகைகளுக்குத் தகுதியுடையவர்களாக இருக்கலாம்.

இதற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் செலவிடும் தொகை 03 பில்லியன் டாலர்கள்.

முன்னதாக, செவ்வாய்கிழமை வரவு செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும் வகையில் நிவாரணப் பொதியை அறிவிப்பதாக நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.

Latest news

உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நகரமாக அபுதாபி

உலக நாடுகளில், அரசு மேற்கொள்ளும் முதலீட்டு நிதிகளின் மூலம் பெறும் வருவாய் அடிப்படையில், உலகிலேயே பணக்கார நகரமாக அபு தாபி வாகை சூடியிருக்கிறது. பல்வேறு நாடுகளின் அரசுகள்...

“உயிருள்ள எதையும் TV-யில் காட்டக் கூடாது“ – தாலிபான் அதிரடி உத்தரவு

2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது....

காதலிக்கு $4.3 மில்லியன் வீட்டை வாங்கிய பிரதமர் மீது குற்றச்சாட்டு

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது காதலிக்காக 4.3 மில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள வீட்டை வாங்கியதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் அவுஸ்திரேலியர்கள்...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

நாளை மற்றும் நாளை மறுநாள் குறித்து விக்டோரியா மக்களுக்கு ஒரு அறிவிப்பு

நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

இந்தியா – கனடா தூதரக உறவில் விரிசல் – தூதுவர்கள் வெளியேற்றம்

கனடாவில் உள்ள இந்திய தூதுவர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான்...