Newsமோரிசன் அரசாங்கத்தில் $21 பில்லியன் வெளி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது

மோரிசன் அரசாங்கத்தில் $21 பில்லியன் வெளி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது

-

தற்போதைய ஸ்காட் மோரிசன் அரசாங்கம் 2021-22 நிதியாண்டிற்கான அரசாங்க சேவைகளுக்காக வெளி தரப்பினருக்கு 21 பில்லியன் டாலர்களை செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலிய பொதுச் சேவையின் தணிக்கையில், இந்தக் கொடுப்பனவுகள் வெளித் தொழிலாளர்களுக்கு – ஒப்பந்தக்காரர்கள் மற்றும் ஆலோசகர்களுக்குச் செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.

இந்த காலகட்டத்தில் சுமார் 54,000 வெளிமாநில தொழிலாளர்கள் மத்திய அரசால் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனால் குறித்த காலப்பகுதியில் அரச சேவைகளுக்காக செலுத்தப்பட்ட தொகையில் சுமார் 25 வீதம் வெளி தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், கோவிட் காலத்தில் பொதுமக்களுக்கு உடனடி சேவைகளை வழங்குவதற்காக வெளி ஒப்பந்தக்காரர்களின் உதவியை நாட வேண்டியிருந்தது என்று லிபரல் கூட்டணி கூறுகிறது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...