Newsபட்ஜெட்டில் பயணக் கட்டணம் அல்லது வரிகளை அதிகரிக்க வேண்டாம் என கோரிக்கை

பட்ஜெட்டில் பயணக் கட்டணம் அல்லது வரிகளை அதிகரிக்க வேண்டாம் என கோரிக்கை

-

நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் சுற்றுலாத்துறை தொடர்பான கட்டணங்களையோ, வரிகளையோ அதிகரிக்க வேண்டாம் என மத்திய அரசை இத்துறை வல்லுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

விமான கட்டணம், சுற்றுலா வரிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறும் ஒவ்வொருவரிடமிருந்தும் $60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இது பயணிகள் இயக்கக் கட்டணம் அல்லது (PMC) என அழைக்கப்படுகிறது, இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிகம்.

இது 1978 இல் $10 மதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கட்டணம் விமான கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் இறுதியில் மத்திய அரசாங்கத்திற்கு வரவு வைக்கப்படுகிறது.

குறைந்தபட்சம் அடுத்த 05 வருடங்களுக்கு தற்போதைய நிலையான விகிதத்தில் இக்கட்டணம் பேணப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாட்டில் விமானக் கட்டணங்கள் இன்னும் அதிகமாக உள்ளதால், ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத் துறையை உயர்த்துவதற்கு இது பெரும் தடையாக இருப்பதாகவும் அத்துறை வல்லுநர்கள் மத்திய அரசிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

Dating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

மெல்பேர்ணில் 17 வயது சிறுமி ஒருவர் Dating app மூலம் அறிமுகமான ஒரு இளைஞரை நேரில் சந்தித்து பாலியர் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில்...

டிமென்ஷியா நோய்க்கு தீர்வி வழங்க பயன்படும் AI தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவின் வயதான சமூகத்தினரிடையே டிமென்ஷியா வளர்ந்து வரும் ஒரு பிரச்சனையாகும், மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கும். உலகளவில் சுமார் 50...

NSW-வின் கடற்கரை பகுதிகளில் கனமழை – வெள்ள எச்சரிக்கை விடுப்பு

இந்த வாரம் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் Hunter மற்றும் Mid North Coast...

போப் லியோவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார் பிரதமர் அல்பானீஸ்

போப் லியோ XIV பதவியேற்பு நாளான நேற்று உலகின் பில்லியனுக்கும் அதிகமான கத்தோலிக்கர்களுக்கும் ஒரு புனிதமான நாளாக மாறியுள்ளது. வத்திக்கானில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளும் ஏராளமான...

மெல்பேர்ணில் ஒருவரை வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி வைத்து மிரட்டிய கும்பல்

மெல்பேர்ணைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டிற்குள் நுழைந்த ஆயுதமேந்திய குண்டர்கள் தன்னைச் சுடப் போவதாக மிரட்டியதால் ஏற்பட்ட பயங்கரத்தைப் பற்றி ஊடகங்களுக்கு கூறியுள்ளார். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம்...

NSW-வின் கடற்கரை பகுதிகளில் கனமழை – வெள்ள எச்சரிக்கை விடுப்பு

இந்த வாரம் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் Hunter மற்றும் Mid North Coast...