NewsAppleக்கு நிகரான Google Pixel Tablet - விலை எவ்வளவு தெரியுமா?

Appleக்கு நிகரான Google Pixel Tablet – விலை எவ்வளவு தெரியுமா?

-

கூகுள் பிக்சல் டேப்லட் மாடலின் விலை அமேசானில் லிக் ஆகியதோடு, அதன் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களும் கிடைத்துள்ளன.

கூகுள் பிக்சல் டேப்லட் மாடல் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் நிலையில், கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிகழ்வில் பிக்சல் 7a, பிக்சல் போல்டு மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகவுள்ளன. கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் இது பற்றிய தகவல்களை வெளியிட்டது.

அமேசானில் லீக் ஆன தகவல்கள் இதை தொடர்ந்து, கூகுள் பிக்சல் டேப்லெட் பற்றிய ரகசியமான விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

புதிய டேப்லட் மாடல் ஆப்பிள் டேப்லட் மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தும், என தொழில் நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கூகுள் பிக்சல் டேப்லட் விலை குறித்த தகவல்கள், அமேசான் ஜப்பான் வலைதளத்தில் தவறுதலாக லீக் ஆகியுள்ளன.

இதன் விலை இந்திய விலை மதிப்பில் ரூ. 48331 எனவும், அமெரிக்கா டொலர் மதிப்பில் 590 டொலர் எனவும் தெரிய வந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

10.9 inch 1600×2560 pixel resolution Display

Google Tensor 2 chipset

8GB RAM 128GB, 256GB Memory Android

13 OS 7000 MH Battery 

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...