Newsஇன்றைய பட்ஜெட் 15 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் அறிகுறிகளைக் காட்டுகிறது

இன்றைய பட்ஜெட் 15 ஆண்டுகால சாதனையை முறியடிக்கும் அறிகுறிகளைக் காட்டுகிறது

-

இன்றைய மத்திய பட்ஜெட் ஆவணம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு உபரியுடன் கூடிய பட்ஜெட் ஆவணமாக மாறும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன்படி, 2023/24 நிதியாண்டுக்கான செலவினத்தை விட வருமானம் சுமார் 04 பில்லியன் டாலர்கள் அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 04 வருடங்களில் இந்த நிலைமை மீண்டும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையாக மாறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய அங்கம் கிட்டத்தட்ட $15 பில்லியன் வாழ்க்கைச் செலவு நிவாரணப் பொதியாகும்.

குழந்தைப் பராமரிப்புக் கட்டணக் குறைப்பு – ஒற்றைப் பெற்றோர் கொடுப்பனவை விரிவுபடுத்துதல் – மருந்துக் கட்டணக் குறைப்பு மற்றும் வேலை தேடுபவர் கொடுப்பனவு அதிகரிப்பு ஆகியவையும் இதில் அடங்கும்.

Latest news

புதிய வீட்டுவசதி திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் முன்மொழியப்பட்ட புதிய வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டுவசதித் திட்டம் Callala விரிகுடா மற்றும் Callala கடற்கரைப்...

விக்டோரியா நீர்த்தேக்கங்களில் பிரச்சனையாக மாறியுள்ள கெண்டை மீன்கள்

விக்டோரியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஐரோப்பிய கெண்டை மீன்களின் (European carp) அதிகப்படியான பரவல் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய கெண்டை மீன் படையெடுப்பு ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அமைக்கவுள்ள புதிய வீடுகள்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள Kingswood கோல்ஃப் மைதானத்தில் 941 புதிய வீடுகளைக் கட்ட விக்டோரியன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் 15...

ஆஸ்திரேலியா முழுவதும் கடுமையாக அதிகரித்து வரும் காய்ச்சல் நோயாளிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த தடுப்பூசி...

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும்  போராட்டம்

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக "No Kings" என்ற பதாகையின் கீழ் அமெரிக்கா முழுவதும் மக்கள் பாரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் நாடு...

சர்வதேச மாணவர்களுக்கு இப்போது கிடைக்கும் உயர்தர பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கான புதிய கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்த அல்பானீஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உயர்கல்வியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன்...