NewsGoogle Map-ஆல் நேர்ந்த கதி - கடலுக்குள் வாகனம் ஓட்டிய பெண்

Google Map-ஆல் நேர்ந்த கதி – கடலுக்குள் வாகனம் ஓட்டிய பெண்

-

பெண் ஒருவர் மதுபோதையில் Google Map பார்த்து வாகனம் ஓட்டிய பெண்ணுக்கு நேர்ந்த கதி பார்த்து காரை ஓட்டி கடலுக்குள் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைத்தாலும், அதே அளவிற்கு தீமையும் அடைகின்றனர்.

அந்த வகையில் தற்போது கைத்தொலைபேசி செயலிகளின் மூலமே உலகத்தின் மூலை முடுக்கில் என்ன நடந்தாலும் அதனை எளிதாக தெரிந்து கொள்கின்றனர்.

இதில் Google Map எனப்படும் வழிகாட்டும் செயலியை பயன்படுத்தி பயணம் செய்யும்போது சில நேரங்களில் சம்பந்தம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று விடுகின்றது.

அந்த வகையில் மது போதையில் பெண் ஒருவர் தனது காரை Google Map செயலியை பயன்படுத்தி ஓட்டி வந்துள்ளார்.

ஆனால் Google Map நம்பி வந்த அவருக்கு கடலில் கொண்டு வழிகாட்டியுள்ளது. அவர்களும் கடல் என தெரியாமல் தண்ணீரில் நேராக காரை ஓட்டி வந்துள்ளனர்.

இதனையடுத்து கடலில் சிக்கிய அவர்களை அருகில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

கூகுள் மேப்பை பயன்படுத்தி பயணம் செய்தவர்கள் அதிகமானோர் இது போன்ற நீர் நிலைகளில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...