NewsGoogle Map-ஆல் நேர்ந்த கதி - கடலுக்குள் வாகனம் ஓட்டிய பெண்

Google Map-ஆல் நேர்ந்த கதி – கடலுக்குள் வாகனம் ஓட்டிய பெண்

-

பெண் ஒருவர் மதுபோதையில் Google Map பார்த்து வாகனம் ஓட்டிய பெண்ணுக்கு நேர்ந்த கதி பார்த்து காரை ஓட்டி கடலுக்குள் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைத்தாலும், அதே அளவிற்கு தீமையும் அடைகின்றனர்.

அந்த வகையில் தற்போது கைத்தொலைபேசி செயலிகளின் மூலமே உலகத்தின் மூலை முடுக்கில் என்ன நடந்தாலும் அதனை எளிதாக தெரிந்து கொள்கின்றனர்.

இதில் Google Map எனப்படும் வழிகாட்டும் செயலியை பயன்படுத்தி பயணம் செய்யும்போது சில நேரங்களில் சம்பந்தம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று விடுகின்றது.

அந்த வகையில் மது போதையில் பெண் ஒருவர் தனது காரை Google Map செயலியை பயன்படுத்தி ஓட்டி வந்துள்ளார்.

ஆனால் Google Map நம்பி வந்த அவருக்கு கடலில் கொண்டு வழிகாட்டியுள்ளது. அவர்களும் கடல் என தெரியாமல் தண்ணீரில் நேராக காரை ஓட்டி வந்துள்ளனர்.

இதனையடுத்து கடலில் சிக்கிய அவர்களை அருகில் இருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

கூகுள் மேப்பை பயன்படுத்தி பயணம் செய்தவர்கள் அதிகமானோர் இது போன்ற நீர் நிலைகளில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...