Breaking Newsவிக்டோரியா அதிகரித்து வரும் வீட்டு வாடகை மோசடிகள்

விக்டோரியா அதிகரித்து வரும் வீட்டு வாடகை மோசடிகள்

-

விக்டோரியர்கள் அதிகளவில் வாடகை மோசடிகளுக்கு பலியாகின்றனர்.

இவ்வருடம் இதுவரை, இது போன்ற 61 சம்பவங்கள் பொலிஸில் பதிவாகியுள்ளன, மேலும் இழந்த தொகை கிட்டத்தட்ட $126,000 ஆகும்.

இருப்பினும், பதிவாகாத சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

18 முதல் 29 வயதுக்குட்பட்ட விக்டோரியர்களே இந்த மோசடிகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தொடர்புடைய 61 சம்பவங்களில் 40க்கும் மேற்பட்டோர் 18 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

வீட்டு வாடகையின் மதிப்பு அதிகமாக இருப்பதால் குறைந்த விலையில் வாடகை வீடுகள் தருவதாகக் கூறி இந்த மோசடிகளில் பெரும்பாலானவை நடந்துள்ளன.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...