Newsமத்திய பட்ஜெட் மீது எதிர்க்கட்சித் தலைவரின் தொடர் தாக்குதல்

மத்திய பட்ஜெட் மீது எதிர்க்கட்சித் தலைவரின் தொடர் தாக்குதல்

-

தொழிலாளர் கட்சி அரசாங்கத்தின் தோல்வியடைந்த நிதிக் கொள்கைகளால் ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மேலும் உயரக்கூடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் எச்சரித்துள்ளார்.

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் இன்னும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அவர் வலியுறுத்துகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய வரவு செலவுத் திட்ட ஆவணம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வருடத்திற்கான வரவு செலவுத் தொகை மற்றும் கொடுப்பனவுகள் 02 வாரங்களுக்கு 40 டொலர்கள் அல்லது நாளொன்றுக்கு 03 டொலர்களுக்கு குறைவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்காலிக தீர்வுகள் மூலம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...