Melbourne14 வயது குழந்தையுடன் உடலுறவு கொண்டதற்காக மெல்போர்ன் ஆசிரியருக்கு சிறை

14 வயது குழந்தையுடன் உடலுறவு கொண்டதற்காக மெல்போர்ன் ஆசிரியருக்கு சிறை

-

14 வயது மைனர் ஒருவருடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு மெல்போர்ன் நீதிமன்றம் 2 1/2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

16 வயதுக்குட்பட்ட ஒருவருடன் தவறான முறையில் உடலுறவு வைத்ததுதான் அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு.

குறித்த மாணவியை 44 வயதுடைய குறித்த பெண் தனது வீட்டிற்கு வரவழைத்து மதுபானம் அருந்தச்செய்து பின்னர் பாலுறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியரின் பெயரும் 15 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் என்ற பெயரில் குற்றப் பதிவுகளில் பதிவு செய்யப்பட உள்ளது.

ஆஸ்திரேலியாவில் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து உங்களுக்குத் தெரிந்தால், 1800 737 732 என்ற எண்ணில் அல்லது 1800RESPECT.org.au என்ற இணையதளம் மூலம் புகாரளிக்கலாம்.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...