Sportsகுஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியடைந்த மும்பை இந்தியன்ஸ்...

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றியடைந்த மும்பை இந்தியன்ஸ் – IPL 2023

-

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 218 ஓட்டங்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 103 ஓட்டங்கள் விளாசினார்.

ரஷீத் கான் 4 விக்கெட்டுகளை சரித்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான கில் (6) மற்றும் சஹா (2) ஆகியோரை ஆகாஷ் தனது மிரட்டலான பந்துவீச்சில் வெளியேற்றினார்.

பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். தமிழக வீரர் விஜய் சங்கர் தனது பங்குக்கு 14 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தார்.

அதிரடியில் மிரட்டிக் கொண்டிருந்த டேவிட் மில்லரை 41 ஓட்டங்களில் ஆகாஷ் ஆட்டமிழக்க செய்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் ரஷீத் கான் வாணவேடிக்கை காட்டினார்.

இறுதிவரை களத்தில் நின்ற அவர் 32 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தார். இதில் 10 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். குஜராத் டைட்டன்ஸ் 191 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், மும்பை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...