Newsஆஸ்திரேலிய சந்தையில் இருந்து வெளியேறிய 2 Tesla மாடல்கள்

ஆஸ்திரேலிய சந்தையில் இருந்து வெளியேறிய 2 Tesla மாடல்கள்

-

ஆஸ்திரேலியா மற்றும் கிரேட் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் கார்களை விற்பனை செய்வதில்லை என டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதற்குக் காரணம், அந்த மாடல்களின் கார் ஸ்டீயரிங் இடது பக்கம் இருப்பதால் ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் இதற்கு அனுமதி இல்லை.

குறித்த கார்களின் வலது பக்கத்தில் ஸ்டீயரிங் தயாரிக்க டெஸ்லா நிறுவனம் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதன்படி, ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளின் சந்தைகளில் எஸ் மற்றும் எக்ஸ் வகை கார்கள் இனி வெளியிடப்படாது.

அந்த மாடல்களின் கார்களை வாங்க ஏற்கனவே ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள், டெஸ்லா நிறுவனத்திடம் இருந்து முழுத் தொகையையும் திரும்பப் பெறவோ அல்லது வேறொரு மாடலின் காரை ஆர்டர் செய்யவோ வாய்ப்பு உள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...