Newsபடுக்கை அறைக்குள் விழுந்த விண்கல் - அமெரிக்காவில் சம்பவம்

படுக்கை அறைக்குள் விழுந்த விண்கல் – அமெரிக்காவில் சம்பவம்

-

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் ஒரு வீட்டின் மேற்கூரை மீது விண்கல் விழ்ந்துள்ளது.

அது வீட்டின் படுக்கை அறைக்குள் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோப்வெல் டவுன்ஷிப் என்ற இடத்தில் எட்டா அக்வாரிட்ஸ் என்று அழைக்கப்படும் தற்போதைய விண்கல் மழையுடன் தொடர்புடைய கல் ஒன்று விழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Eta Aquariids விண்கல் மழை என்பது ஆண்டுதோறும் நிகழும் ஒரு நிகழ்வு ஆகும். தற்போது வீட்டின் மேற்கூரையைத் துளைத்த அந்தக் கல், படுக்கை அறையில் விழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விண்கல் விழ்ந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தற்போது விழ்ந்த இந்தக் கல், ஹாலியின் வால்நட்சத்திரத்தில் உள்ள குப்பைகளில் ஒன்று என்று கண்டறியப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியா வரும் ஆசிய சுற்றுலாப் பயணிகள் குடிபோதையில் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

சர்வதேச விமானங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்கள் மது அருந்திவிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும் ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது. பல...

பிளாஸ்டிக் பொருட்களில் 4,200 ரசாயனங்களை தடை செய்ய கோரிக்கை

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படும் 4,200க்கும் மேற்பட்ட ரசாயனங்களை தடை செய்ய விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு...

HIV நோயாளிகள் இறக்கும் அபாயத்தில் – ட்ரம்ப்பே காரணம்

உலகளாவிய HIV தடுப்பு நடவடிக்கைக்கான நிதியை அமெரிக்கா நிறுத்தியதால், 2029 ஆம் ஆண்டுக்குள் HIV தொடர்பான இறப்புகள் மில்லியன் கணக்கில் அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள்...

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும் என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம்...

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும் என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம்...

அமெரிக்காவில் மனிதாபிமானமின்றி செயல்படும் குடியேற்ற தடுப்பு மையம் 

அமெரிக்காவில் உள்ள ஒரு தற்காலிக தடுப்பு மையத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் புளோரிடாவின்...