Sportsசரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

-

சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ், சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மூன்று டெஸ்ட், 28 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கிரிக்கெட் வீரர், அதிக நேரம் வெயிலில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை எச்சரித்துள்ளார்.

சரும புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.

ட்விட்டரில் பதிவிட்ட அவர், தனது புற்றுநோய் பாதிப்பு பற்றித் தெரிவித்துள்ளார். ‘கடந்த அக்டோபரில் நான் ஒரு ரியாலிட்டி செக் செய்தேன், என் மார்பில் இருந்து தோல் புற்றுநோயை அகற்ற இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. கிரிக்கெட்டை சிறிது நேரம் மறக்க வேண்டிய சூழ்நிலைக்கு புற்றுநோய் என்னை மாற்றியது.’ என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

31 வயதான கிரிக்கெட் வீரர், தி டெலிகிராப் ஊடக நிறுவனத்திடம் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு தனது மார்பில் இருந்து மெலனோமாவை அகற்ற இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்ததாக தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...