Sportsலக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி - IPL 2023

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி – IPL 2023

-

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினருக்கு இடையேயான போட்டியில் லக்னோ வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத்தின் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி தொடக்கத்திலே கொஞ்சம் தடுமாறியது.

தொடக்க ஆட்டகாரர்களான அபிசேக் ஆட்டமிழக்க திருப்பாத்தியும், அன்மோல்ப்ர்த் சிங்கும் இணைந்து ஓட்டங்கள் சேர்ந்தனர். இதனை தொடர்ந்து இவர்களது கூட்டணி பிரிய, அணி 12 ஓவர் முடிவில் 115 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தது.

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் அணி மொத்தம் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.

40 ஓட்டங்கள் குவித்திருந்த நிலையில் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிக்லஸ் பூரான் ஆரம்பம் முதலே ருத்ர தாண்டவம் ஆடினார். தோற்கும் நிலையிலிருந்த அணியை பூரான் சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளாக அடித்து ஜெயிக்க வைத்தார். சிறப்பாக துடுப்பாட்டம் ஆடிய பிரிரக் மன்கட் 45 பந்துகள் 64 ஓட்டங்கள் குவித்தார்.

பூரான் வெறும் 13 பந்துகளில் 44 ஓட்டங்களை எடுத்து, லக்னோ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இதனை தொடர்ந்து லக்னோ அரையிறுதி செல்லும் வாய்ப்பும் இன்னும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...