Newsடிசம்பர் மாதத்தின் புதிய Myki மாற்றங்கள் இதோ

டிசம்பர் மாதத்தின் புதிய Myki மாற்றங்கள் இதோ

-

விக்டோரியர்கள் விரைவில் பொது போக்குவரத்து கட்டணங்களை மொபைல் போன் அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் செலுத்த முடியும்.

அனைத்து பேருந்து, ரயில் மற்றும் டிராம் சேவைகளுக்கும் இதே வாய்ப்பு எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் என மாநில போக்குவரத்து அமைச்சர் பென் கரோல் தெரிவித்தார்.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு விக்டோரியா டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ்க்கான டிக்கெட் ஒப்பந்தத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளது.

இதனால் வரும் டிசம்பர் மாதம் முதல் மைக்கி கார்டு முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு புதிய டிக்கெட் முறை அமலுக்கு வருகிறது.

இருப்பினும், விக்டோரியர்கள் மைக்கி கார்டைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

அடுத்த ஆண்டு முதல் சோதனைகள் தொடங்கி 2025 முதல் முழுமையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...