Newsடிசம்பர் மாதத்தின் புதிய Myki மாற்றங்கள் இதோ

டிசம்பர் மாதத்தின் புதிய Myki மாற்றங்கள் இதோ

-

விக்டோரியர்கள் விரைவில் பொது போக்குவரத்து கட்டணங்களை மொபைல் போன் அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் செலுத்த முடியும்.

அனைத்து பேருந்து, ரயில் மற்றும் டிராம் சேவைகளுக்கும் இதே வாய்ப்பு எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் என மாநில போக்குவரத்து அமைச்சர் பென் கரோல் தெரிவித்தார்.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு விக்டோரியா டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ்க்கான டிக்கெட் ஒப்பந்தத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளது.

இதனால் வரும் டிசம்பர் மாதம் முதல் மைக்கி கார்டு முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு புதிய டிக்கெட் முறை அமலுக்கு வருகிறது.

இருப்பினும், விக்டோரியர்கள் மைக்கி கார்டைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

அடுத்த ஆண்டு முதல் சோதனைகள் தொடங்கி 2025 முதல் முழுமையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Latest news

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...