Newsவிக்டோரியாவில் வீடு கட்டும் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள்

விக்டோரியாவில் வீடு கட்டும் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள்

-

விக்டோரியாவில் வீடு கட்டும் நிறுவனங்களுக்கு பல புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

போர்ட்டர் டேவிஸ் உட்பட பல கட்டுமான நிறுவனங்களின் சரிவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

இதனால், புதிய வீடு கட்டுவதற்கு எந்தவொரு வாடிக்கையாளரிடமும் பணம் வாங்கும் முன், கட்டுமான நிறுவனங்கள் காப்பீடு வழங்குவது கட்டாயமாக்கப்படும்.

விக்டோரியா கட்டிட அதிகார சபைக்கு புதிய அதிகாரங்களை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

போர்ட்டர் டேவிஸ் நிறுவனத்தின் வீழ்ச்சியால் விக்டோரியா மாகாணத்தில் சுமார் 560 குடும்பங்கள் ஆயிரக்கணக்கான டாலர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு உரிய காப்பீடு வழங்க போர்ட்டர் டேவிஸ் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

வட்டி விகித உயர்வு நிச்சயம் – முக்கிய வங்கிகள்

பணவீக்கத்தில் எதிர்பாராத உயர்வு காரணமாக அடுத்த வாரம் வட்டி விகித உயர்வு பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல்...

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...