Newsவிக்டோரியாவில் வீடு கட்டும் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள்

விக்டோரியாவில் வீடு கட்டும் நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகள்

-

விக்டோரியாவில் வீடு கட்டும் நிறுவனங்களுக்கு பல புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

போர்ட்டர் டேவிஸ் உட்பட பல கட்டுமான நிறுவனங்களின் சரிவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

இதனால், புதிய வீடு கட்டுவதற்கு எந்தவொரு வாடிக்கையாளரிடமும் பணம் வாங்கும் முன், கட்டுமான நிறுவனங்கள் காப்பீடு வழங்குவது கட்டாயமாக்கப்படும்.

விக்டோரியா கட்டிட அதிகார சபைக்கு புதிய அதிகாரங்களை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளதாக பிரதமர் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

போர்ட்டர் டேவிஸ் நிறுவனத்தின் வீழ்ச்சியால் விக்டோரியா மாகாணத்தில் சுமார் 560 குடும்பங்கள் ஆயிரக்கணக்கான டாலர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு உரிய காப்பீடு வழங்க போர்ட்டர் டேவிஸ் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

வெடிகுண்டு பயம் காரணமாக பெர்த் படையெடுப்பு தின பேரணி ரத்து

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின எதிர்ப்பு பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வீசியதாக 31 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில்...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...