Newsமாதம் 1.3 கோடி சம்பளம், 20 நாட்கள் விடுமுறை - வைரலாகும்...

மாதம் 1.3 கோடி சம்பளம், 20 நாட்கள் விடுமுறை – வைரலாகும் ஆட்கள் தேவை விளம்பரம்

-

ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறை, மீதமுள்ள நாட்களுக்கு கவர்ச்சிகர சம்பளம் வழங்குவதாக கூறும் விளம்பர பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த புளூகிபன் மருத்துவ நிறுவனம் பிரிட்டன் மருத்துவர்களை பணியில் அமர்த்த மிகவும் கவர்ச்சிகர விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

வைரல் ஆகி வரும் விளம்ர பதிவில், ‘டாக்டர் ஆடம் கே ஃபீலிங் வந்துவிட்டதா? அவுஸ்திரேலியாவுக்கு வாங்க! பிரிட்டனை சேர்ந்த மருத்துவராக இருக்க வேண்டும். மாதம் 10 ஷிஃப்டுகள் மட்டும் வேலை செய்து, 20 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்.’ ‘ஆண்டு வருமானம் 2 லட்சத்து 40 ஆயிரம் டொலர்கள்,இத்துடன் தங்கும் இடம் வழங்கப்படும். சைன்-இன் போனஸ் தொகையாக ரூ. 2.7 லட்சம் வழங்கப்படும்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் விளம்பரம் பிரிடிஷ் மருத்துவ இதழின் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தை எழுத்தாளர் மற்றும் முன்னாள் மருத்துவ நிபுணர் ஆடம் கே தனது ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

Latest news

10 ஆண்டுகளுக்குப் பிறகு விக்டோரியாவிற்கு புதிய தேசிய பூங்காக்கள்

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, விக்டோரியா மாநிலத்தில் புதிய தேசிய பூங்காக்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விக்டோரியா சுற்றுச்சூழல் அமைச்சர் Steve Dimopoulos மூன்று புதிய தேசிய பூங்காக்களை...

லண்டனில் புலம் பெயர்ந்தோருக்கு எதிராக பாரிய பேரணி

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகர் லண்டனில் மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. தீவிர வலதுசாரி ஆர்வலர் Tommy Robinson ஏற்பாடு செய்த இந்த பேரணியில்...

மூன்றாம் வாரமாகவும் தொடரும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மனித வேட்டை

குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிதாரி Dezi Freeman-ஐ 20 நாள் தேடும் பணியில் முன்னணியில் இருந்து காவல்துறையினர் வியத்தகு புதிய பார்வையைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். Porepunkah-இற்கு அருகிலுள்ள Mount...

ஆடம்பர ஹோட்டல் போல தோற்றமளிக்கும் குயின்ஸ்லாந்து சிறை அறை

குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...

டாஸ்மேனியாவில் வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறை

வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற டாஸ்மேனியா மாநிலம் தயாராகி வருகிறது. தற்போது, ​​வீட்டிலேயே பிரசவிக்கும் பெண்கள் தனியார்...

எளிய இரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியலாம் – மெல்பேர்ணில் புதிய தொழில்நுட்பம்

மெல்பேர்ணை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான OncoRevive, ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது ஒரு நோயாளியின்...