News20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறையில் முழுமையான மாற்றம்

20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறையில் முழுமையான மாற்றம்

-

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையை முற்றிலும் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு மூலோபாயம் தொடர்பாக செய்ய வேண்டிய திருத்தங்கள் குறித்து நிபுணர் குழு அளித்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து மாற்றங்களுக்கும் கிட்டத்தட்ட 19 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.

நீண்ட தூர ஏவுகணைகள் – நவீன கப்பல்கள் போன்ற உயர் தொழில்நுட்ப உபகரணங்களை வாங்குதல் / பாதுகாப்புத் துறைக்கான நவீன யுக்திகளை அறிமுகப்படுத்துதல் போன்ற பல பரிந்துரைகள் இதன் கீழ் செயல்படுத்தப்பட உள்ளன.

எதிர்காலத்தில் அணுசக்தியைப் பயன்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்தும்.

இதன் கீழ், காட்டுத் தீ மற்றும் அவசரநிலை போன்ற சூழ்நிலைகளில் பாதுகாப்புப் படை உறுப்பினர்களை அனுப்புவதைக் குறைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...