Newsநியூசிலாந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்பட்டார்களா என விசாரணை

நியூசிலாந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்பட்டார்களா என விசாரணை

-

நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் அவுஸ்திரேலியர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தின் போது விடுதியில் 90 பேர் இருந்துள்ளதுடன் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 11 பேர் பற்றிய தெளிவான தகவல் வரவில்லை.

அதனால், உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்படும் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குறித்த கட்டிடத்தில் முறையான தீயை அணைக்கும் அமைப்பு இல்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

Latest news

ANU மனநல மருத்துவமனையில் கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) இரண்டு மாணவர்களை கத்தியால் கடுமையாக காயப்படுத்திய 26 வயதான Alex Ophel-ஐ, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் அடைக்க...

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...