Newsநியூசிலாந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்பட்டார்களா என விசாரணை

நியூசிலாந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் ஆஸ்திரேலியர்கள் பாதிக்கப்பட்டார்களா என விசாரணை

-

நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் ஏற்பட்ட தீ விபத்தில் அவுஸ்திரேலியர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்நாட்டில் அமைந்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தின் போது விடுதியில் 90 பேர் இருந்துள்ளதுடன் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 11 பேர் பற்றிய தெளிவான தகவல் வரவில்லை.

அதனால், உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்படும் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், குறித்த கட்டிடத்தில் முறையான தீயை அணைக்கும் அமைப்பு இல்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

Latest news

விக்டோரியாவில் அதிகரித்துவரும் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவல்

இந்த ஆண்டு விக்டோரியாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. விக்டோரியாவின் வடகிழக்கில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் இருந்து பறவைக் காய்ச்சலின் மூன்றாவது வழக்கு பதிவானதைத்...

ஆஸ்திரேலியாவில் போக்கர் இயந்திரத்தால் 8 பில்லியன் டாலர்கள் இழப்பு

சூதாட்டத்தால் மக்கள் அதிக அளவில் பணத்தை இழக்கும் சூழ்நிலை ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் மதுபானம் மற்றும் கேமிங் தரவுகள், அந்த மாநிலத்தில்...

விக்டோரியாவில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்குவதில் காவல்துறை கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் காவல்துறைத் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து தனது பதவியை...

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட இந்திய அரசியல்வாதி

இந்தியாவில் ஒரு அரசியல்வாதியை கிரிக்கெட் மட்டையால் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. முகமூடி அணிந்த ஒரு குழு, காங்கிரஸ் எம்.பி. ரீ ரகிபுல் உசேன்...

மெல்பேர்ண் பள்ளிக்கு எழுந்துள்ள AI நெருக்கடி

மெல்பேர்ண் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் ஆபாசப் படங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளன. கிளாட்ஸ்டோன் பார்க் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பல மாணவிகளின் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தைப்...

ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனத்திற்கு மில்லியன் டாலர்கள் அபராதம்

ஆஸ்திரேலிய சூப்பர் பைனான்சியல் நிறுவனத்திற்கு $27 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Australian Super Fund ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி நிறுவனமாகும். மேலும் இது உலகின் 16வது...