Newsஅடுத்த தசாப்தத்தில் சிட்னி-லண்டன் விமான நேரம் 2 மணிநேரமாக குறையும்

அடுத்த தசாப்தத்தில் சிட்னி-லண்டன் விமான நேரம் 2 மணிநேரமாக குறையும்

-

தற்போது ஏறக்குறைய 22 மணிநேரம் எடுக்கும் சிட்னி-லண்டன் விமானத்தின் நேரம் அடுத்த தசாப்தத்தில் 02 மணிநேரமாக குறைக்கப்படும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது ஒரு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படும் விர்ஜின் கேலக்டிக் போன்ற விண்கலங்களின் பயன்பாடு பிரபலமடைந்து வரும் நிலையில் விமானம் பறக்கும் நேரம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கான டிக்கெட்டின் விலை $650,000 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அதிவேகப் பறப்பினால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும் என்று முதற்கட்ட சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.

தற்காலிக பார்வை இழப்பு மற்றும் உளவியல் பக்க விளைவுகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.

Latest news

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விக்டோரியா மருத்துவமனைகளில் பல அறுவை சிகிச்சைகள் ரத்து

விக்டோரியாவில் உள்ள பொது மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சுகாதார ஊழியர்கள் தங்கள் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய...