Newsஅடுத்த 5 வருடங்களில் அவுஸ்திரேலியாவில் மீண்டும் கடுமையான காட்டுத் தீ ஏற்படும்...

அடுத்த 5 வருடங்களில் அவுஸ்திரேலியாவில் மீண்டும் கடுமையான காட்டுத் தீ ஏற்படும் சூழல்

-

அடுத்த 5 வருடங்களில் அவுஸ்திரேலியாவில் மீண்டும் கடுமையான காட்டுத் தீ ஏற்படக்கூடும் என வானிலை திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சமீபத்திய அறிக்கையின்படி, 2027 ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலை ஆண்டுக்கு 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இதன் தாக்கத்தை அதிகம் உணரும் என்றும், 2019-20ல் ஏற்பட்ட காட்டுத்தீ போன்ற சூழல் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இதுவரை இல்லாத வெப்பமான ஆண்டு என்ற சாதனை அடுத்த சில ஆண்டுகளில் முறியடிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம் அதிகரிப்பு – எரிபொருள் எரிப்பு ஆகியவை இதில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...