Melbourneமெல்போர்ன் பள்ளி மாணவர் விபத்தில் டிரக் டிரைவர் மீது குற்றச்சாட்டு

மெல்போர்ன் பள்ளி மாணவர் விபத்தில் டிரக் டிரைவர் மீது குற்றச்சாட்டு

-

மெல்போர்னில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று காயமடைந்ததை அடுத்து, ட்ரக் வண்டியின் சாரதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 03.45 அளவில் ஒக்ஸ்போர்ட் ஆரம்ப பாடசாலையில் 45 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இவ்விபத்தில் சிக்கியுள்ளது.

அங்கு 05 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட 10 சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன் அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை.

49 வயதான டிரக் சாரதிக்கு எதிராக 04 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடர விக்டோரியா மாநில பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விக்டோரியா கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...