Melbourneமெல்போர்ன் பள்ளி மாணவர் விபத்தில் டிரக் டிரைவர் மீது குற்றச்சாட்டு

மெல்போர்ன் பள்ளி மாணவர் விபத்தில் டிரக் டிரைவர் மீது குற்றச்சாட்டு

-

மெல்போர்னில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று காயமடைந்ததை அடுத்து, ட்ரக் வண்டியின் சாரதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 03.45 அளவில் ஒக்ஸ்போர்ட் ஆரம்ப பாடசாலையில் 45 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இவ்விபத்தில் சிக்கியுள்ளது.

அங்கு 05 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட 10 சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன் அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை.

49 வயதான டிரக் சாரதிக்கு எதிராக 04 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடர விக்டோரியா மாநில பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விக்டோரியா கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Latest news

இலவச மெட்ரோ சேவையை அதிகம் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்கள்

சமீபத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை திட்டத்தின் மூலம், விக்டோரியா மக்கள் மெட்ரோ சுரங்கப்பாதையில் இலவச வார இறுதி பயணத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த கோடையில்...

Bondi நாயகன் பற்றி வெளியான சோகமான செய்தி

Bondi தாக்குதலில் இரண்டு முறை சுடப்பட்ட பிறகு, தனது கையின் அசைவை ஒருபோதும் திரும்பப் பெற முடியாது என்று Bondi ஹீரோ அகமது அல் அகமது...

விக்டோரியா சுகாதார ஊழியர்கள் 6% ஊதிய உயர்வு கோரி பாரிய போராட்டம்

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் தொழில்முறை வேலைநிறுத்தம் நேற்று வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. பணவீக்கத்திற்கு ஏற்ப 6% ஊதிய உயர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைநிறுத்தத்தில் 10,000...

Hate Speach சட்டங்களை நிறைவேற்றும் பிரதிநிதிகள் சபை 

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வரைவு செய்யப்பட்ட மத்திய அரசின் வெறுப்புப் பேச்சுச் சட்டங்கள், லிபரல்களின் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர்...

மெல்பேர்ண் Gymகளில் இருந்து திருடப்படும் கார்கள்

மெல்பேர்ணில் உள்ள பல உடற்பயிற்சி கூடங்களிலிருந்து கார் சாவியைத் திருடி வாகனங்களைக் கடத்த முயன்ற இரண்டு இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன . அவர்கள் திருடப்பட்ட Anytime...

Hate Speach சட்டங்களை நிறைவேற்றும் பிரதிநிதிகள் சபை 

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக வரைவு செய்யப்பட்ட மத்திய அரசின் வெறுப்புப் பேச்சுச் சட்டங்கள், லிபரல்களின் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர்...