Melbourneமெல்போர்ன் பள்ளி மாணவர் விபத்தில் டிரக் டிரைவர் மீது குற்றச்சாட்டு

மெல்போர்ன் பள்ளி மாணவர் விபத்தில் டிரக் டிரைவர் மீது குற்றச்சாட்டு

-

மெல்போர்னில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று காயமடைந்ததை அடுத்து, ட்ரக் வண்டியின் சாரதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 03.45 அளவில் ஒக்ஸ்போர்ட் ஆரம்ப பாடசாலையில் 45 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இவ்விபத்தில் சிக்கியுள்ளது.

அங்கு 05 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட 10 சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன் அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை.

49 வயதான டிரக் சாரதிக்கு எதிராக 04 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடர விக்டோரியா மாநில பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விக்டோரியா கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Latest news

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

Bondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, பிரித்தானியா முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. Bondi...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

அடிலெய்டில் பெண் ஒருவரை கொலை செய்த நபர்

அடிலெய்டின் parklands-இல் ஒரு பெண்ணைக் கொலை செய்ததாக 37 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்து அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி...