News8 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட ஆஸ்திரேலிய மருத்துவர் விடுதலை

8 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட ஆஸ்திரேலிய மருத்துவர் விடுதலை

-

8 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட கென்னத் எலியட் என்ற வயதான ஆஸ்திரேலிய மருத்துவர் விடுதலை செய்யப்பட்டார்.

பெர்த்தில் வசிக்கும் இந்த 88 வயதான மருத்துவர், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் இணைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாலி மற்றும் நைஜர் எல்லைக்கு அருகே மருத்துவமனையை நடத்தி வந்த இந்த மருத்துவரும் அவரது மனைவியும் 2016 ஆம் ஆண்டு அல்-கொய்தா ஆதரவு ஆயுதக் குழுவினால் கடத்தப்பட்டனர்.

மருத்துவரின் மனைவி பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் விடுதலை செய்யப்பட்ட டாக்டர் கென்னத் எலியட் நலமுடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...