Breaking Newsஇறந்தவர்களிடமிருந்து பிரீமியத்தை வசூலித்ததற்காக AMP மீது அபராதம்

இறந்தவர்களிடமிருந்து பிரீமியத்தை வசூலித்ததற்காக AMP மீது அபராதம்

-

இறந்த 2,000 பேர் உட்பட 10,000 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து காப்பீட்டு பிரீமியங்களை வசூலித்ததற்காக AMP இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 24 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டவிரோத காப்புறுதி பிரீமியம் மீளப்பெறல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபெடரல் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவின்படி, 2015 மற்றும் 2019 க்கு இடையில், இறந்தவர்களிடமிருந்து மில்லியன் டாலர்கள் பிரீமியமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், 2019-2020 ஆம் ஆண்டில் 10,155 நபர்களுக்கு 5.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிரீமியங்கள் தொடர்புடைய தவறு கண்டறியப்பட்ட உடனேயே திருப்பிச் செலுத்தப்பட்டதாக AMP அறிவித்தது.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...