Newsஆஸ்திரேலியாவின் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிக்க ஒரு புதிய முன்னோடி திட்டம்

ஆஸ்திரேலியாவின் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிக்க ஒரு புதிய முன்னோடி திட்டம்

-

டாக்டர்கள் பற்றாக்குறையை தவிர்க்க டாக்டர்கள் பயிற்சி முறையில் சில திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, பயிற்சி மருத்துவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்ப மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் தற்போதுள்ள முறையின் கீழ் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் மதிப்பு குறைந்ததே.

இதன் மூலம், தொலைதூர மற்றும் பிராந்திய பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் கடுமையான டாக்டர்கள் பற்றாக்குறை கணிசமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புதிய முன்னோடித் திட்டம் டாஸ்மேனியா மாநிலத்தில் தொடங்கப்பட்டது, எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

Latest news

உலகம் முழுவதும் நாடற்றவர்களாக உள்ள மில்லியன் கணக்கான மக்கள்

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் நாடற்றவர்களாக உள்ளனர் என்றும், ஆஸ்திரேலியாவிலும் நாடற்றவர்கள் உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 8,000 நாடற்றவர்கள்...

யூத எதிர்ப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றுபடும் வணிகத் தலைவர்கள்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் யூத-விரோதத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒரு கூட்டாட்சி அளவிலான அரசாங்க ஆணையத்தை நிறுவுமாறு முன்னணி வணிகக் குழுக்கள் பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் கோரிக்கை...

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான...

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற மிக வயதான நபர்

45 வயதான Venus Williams, Wildcard நுழைவு பெற்ற பிறகு ஆஸ்திரேலிய ஓபனுக்கு மீண்டும் திரும்ப முடிந்தது. இந்த வாய்ப்பின் காரணமாக, பிரதான சுற்றில் பங்கேற்ற மிக...

குயின்ஸ்லாந்தில் சுரங்க விபத்து – தொழிலாளியைக் காணவில்லை

குயின்ஸ்லாந்தின் Blackwater-இல் உள்ள Curragh நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு தொழிலாளி காணாமல் போயுள்ளார். சுரங்கச் சுவர் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து...